விக்னேஷ் சிவன் தயவால் நயன்தாராவை காலி செய்த சமந்தா..! கணவர் மீது உச்சகட்ட கோபத்தில் நயன்தாரா.!

0
Follow on Google News

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ம் தேதி சென்னையில் குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டு, இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். நயன்தாரா திருமணத்திற்கு முன்பு கடைசியாக வெளியான படம் அவர் கணவர் இயக்கத்தில் வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்தது.

லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழியுடன் டாப் ஒன் நடிகையாக இருந்த நயன்தாராவுக்கு, காற்று வாக்கில் இரண்டு காதல் படம் எதிர்மறை விமர்சனத்தை பெற்று தந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் சமந்தா இடம் பெறும் காட்சிகள் அனைத்தும் இளமை தோற்றத்துடன் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் அழகில் மயங்கி இருப்பார்.

ஆனால் நயன்தாரா முகத்தில் தொக்கு விழுந்து, உடம்பில் தோள்கள் சுருங்கி ஒரு முதிர்கண்ணி போல் காட்சியளித்திருப்பார். இது நயன்தாரா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது, மேலும் இந்த படத்திற்கு சென்ற நயன்தாரா ரசிகர்கள் சமந்தாவின் ரசிகர்களாக மாறும் அளவுக்கு அழகாக காட்சியளித்திருப்பார் சமந்தா. இனி ஹீரோயினுக்கு செட்டாக மாட்டார் நயன்தாரா என்கிற விமர்சனமும் எழுந்தது.

காற்று வாக்கில் இரன்டு காதல் படத்திற்கு பின்பு சமந்தா மார்க்கெட் உயரத்துக்கு சென்றது, அதே நேரத்தில் நயன்தாரா மார்க்கெட் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் பின்பு தீடீரென திருமணம் செய்து கொண்ட நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி தன்னுடைய முதல் இடத்தை தக்க வைப்பதில் தீவிரமாக இருந்தார். ஆனால் புதிய படங்கள் ஏதும் அவரை தேடி வரவில்லை, கைவசம் இருக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார் நயன்தாரா.

மேலும், ஏற்கனவே நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்திய படங்களில் சமந்தா ஒப்பந்தமாகி வருவதால் அவருக்கான படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமந்தாவின் சம்பளமும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. நயன்தாராவின் வீழ்ச்சி தான் சமந்தாவின் மார்க்கெட் உச்சத்திற்கு காரணம் என கூறப்படும் நிலையில். இதற்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படம்தான்.

மேலும் காற்று வாக்கில் இரன்டு காதல் படத்தின் போது விக்னேஷ் சிவன் மற்றும் சமந்தா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கிசு கிசு காரணமாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படம் படமாக்கப்பட்ட விதம், சமந்தவை அழகாகவும், தன்னை வயதானவர் போன்று எடுக்கப்பட்டுள்ளதால் தான் தன்னுடைய மார்க்கெட் சரிவுக்கு காரணம் என்று கணவர் மீது செம்ம டென்ஷனில் நயன்தார இருப்பதாக கூறப்படுகிறது.

நீங்க தான் காப்பாத்தணும்.. ராஜமௌலியிடம் கெஞ்சி கூத்தாடும் மணிரத்தினம்… எதற்கு தெரியுமா.?