அசிங்க..அசிங்கமா பேசிய ராதிகா..! பதிலுக்கு பயில்வான் என்ன கேள்வி கேட்டார் தெரியுமா.! பொது மக்கள் மத்தியில் நடந்த குழாய்யாடி சண்டை..

0
Follow on Google News

பிரபல சினிமா நடிகர் பயில்வான் ரங்கநாதன், இவர் நீண்ட காலமாக பத்திரிகையாளராக இருந்து வருகின்றவர். சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இவர் எம் ஜி ஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால். சினிமா நட்சத்திரங்களை பற்றி யாரும் அறிந்திராத பல ரகசிய தகவல்களை வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து வருகின்றவர் பயில்வான்.

அந்த வகையில் இவருக்கு தமிழ் சினிமா துறையை சேர்ந்த பலரிடம் இருந்து எதிர்ப்பு வந்த வண்ணம் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிப்புகளுக்கும் பதிலடி கொடுத்து வழக்கம் போல் தனது வேலையை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார் பயில்வான். பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், சினிமா கிசு கிசு பற்றி எப்போது பேச ஆரம்பித்தாரோ அதன் பின்பு தான் மிக பிரபலமாக அறியப்பட்டார் பயில்வான்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பற்றி பேசியதற்காக கடும் எதிர்ப்பை சந்தித்தார். பயில்வான் என்கிற பெயரை பன்றி என்று மாற்றி கொள்ளட்டும் என கஸ்தூரி பேச அதற்கு பதில் தரும் விதத்தில் பேசி வீடியோவும் வெளியிட்டிருந்தார் பயில்வான். இந்நிலையில் தற்போது திருவான்மியூரில் உள்ள கடல் கரையில்யில், பொது மக்கள் மத்தியில் பயில்வான் ரங்கநாதன் மற்றும் நடிகை ராதிகா இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ராதிகா திருவான்மியூர் கடல் கரை பகுதியில் பயில்வான் ரங்கநாதனை பார்த்ததும். அசிங்க..அசிங்கமாக திட்ட ஆரம்பித்துள்ளார். ஆனால் ராதிகா முக கவசம் அணிதிருந்ததால் பயில்வானுக்கு அடையாளம் தெரியவில்லை. சிறிது நேரத்தில் ராதிகாவை கண்டு கொண்ட பயில்வான். எதற்கு தேவையில்லாமல் கூச்சல் போடுகிறீர்கள் என கேட்க தொடர்ந்து அசிங்கமாக திட்டியுள்ளார் ராதிகா.

இதன் பின்பு என் மேல் கேஸ் போட்டுக்கொள், நான் அதை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கேன். எதற்கு இங்க நின்று கூச்சல் போடுகிற என பயில்வான் பேசி விரட்டி விட்டுள்ளார். இதனை தொடர்ந்து இது குறித்து பயில்வான் கூறுகையில், திருவான்மியூர் கடல் கறையில் என்னை தவறான வார்த்தைகளால் ராதிகா பேசினார். அது எப்படிப்பட்ட வார்த்தைகள் என்று சொன்னால் பெரிய அசிங்கமாகிவிடும்.

அது எனக்கு தான் அசிங்கம், அவர்களுக்கு அசிங்கம் இல்லை, ஏனென்றால் அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்குத் தெரியும். நானே அவர்களைப் பற்றி நிறைய தடவை சொல்லி இருக்கேன். ஆனால் நான் ராதிகாவை பற்றி பொய்யாகவும் எதுவும் பேசவில்லை, நான் சந்தித்தவை, பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து தான் நான் பேசியிருந்தேன், இதில் வெறும் 60 சதவீதம் தான் வெளியில் சொல்லி இருக்கின்றேன் என பயில்வான் தெரிவித்துள்ளார்.

கெட் லாஸ்ட்….. என் முகத்திலே முழிக்காத…மனைவி லதா மீது உச்சகட்ட கோபத்தில் ரஜினிகாந்த்.! எதற்கு தெரியுமா.? அரக்க குணம் கொண்ட லதாவின் உண்மை முகம் உங்களுக்கு தெரியுமா.? தம்பி ரஜினியை நினைத்து உருகும் அண்ணன் சத்யநாராயண ராவ்..