இரவு பார்ட்டி…. ஒரே பப்பில் ஐஸ்வர்யா – தனுஷ் ..! இணைந்து விட்டார்களா பிரிந்த தம்பதியினர்..

0
Follow on Google News

நடிகர் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிந்து சுமார் ஒரு மதத்துக்கு மேல் பிரிந்து வருகின்றனர், சில மதங்களாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், ஆந்திராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருவரும் தனி தனி அறையில் இருந்து கொண்டு தனது சினிமா பணிகளை செய்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட உச்சக்கட்ட சண்டையில் ஆந்திராவில் ஒரே ஓட்டலில் இருந்து கொண்டே இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைவதற்காக நடந்த பேச்சுவார்த்தைகள் அணைத்தும் தோல்வியை தழுவியதை தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து சென்னை திரும்பும் போது தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் ஒன்றாக வருவார்கள் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடையும் விதத்தில், தனுஷ் தனியாக வந்தவர் நேராக அவருடைய தந்தை கஸ்தூரி ராஜா வீட்டில் தங்கினார். ஐஸ்வர்யா கொரோனா தோற்று காரணமாக சில காலம் தன்னை தனிமை படுத்தி கொண்டு.

பின் தயார் வீட்டில் செட்டிலானார் ஐஸ்வர்யா. இந்நிலையில் சிலகாலம் இருவரும் தனியாக அவரவர் பெற்றோர் வீட்டில் ஓய்வில் இருந்துவிட்டு மீண்டும் சினிமா தொழிலுக்கு திருப்பினார்கள், பெங்களூரில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிஸியானார் தனுஷ், மியூசிக் ஆல்பம் உருவாக்குவதில் மறுபக்கம் பிஸியானார் ஐஸ்வர்யா, இதனை தொடர்ந்து குழந்தைகளை பார்க்க விருப்பம் இருந்தால் அவ்வப்போது தன்னுடன் அழைத்து செல்கிறார் தனுஷ்.

இந்நிலையில் இருவருக்கும் இனி எந்த ஒரு தொடர்பும் இல்லை என சினிமா வட்டாரத்தில் பேசி வந்த நிலையில், ஆனால் இவர்கள் இருவரும் விவாகரத்து வரை செல்லாமல் பிரிந்து வாழ்ந்து வருவதால், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என செய்திகள் வெளியான நிலையில், சென்னையில் சமீபத்தில் நடந்த இரவு பார்ட்டியில் ஒரே பப்பில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் கலந்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா நட்சத்திரங்கள் பங்குபெறும் இரவு பார்ட்டி ஒன்றில் ஒரே பப்பில் தனுஷ், மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து கொண்ட போதும் கூட இருவரும் ஒரு ஹாய் கூட சொல்லவில்லை எனறு கூறப்படுகிறது, ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் அவரவர்கள் நண்பர்களுடன் தனி தனியாக இரவு பார்ட்டியை என்ஜாய் செய்துள்ளனர், பார்ட்டி முடிவதற்குள் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பேசி விடுவார்கள் என அங்கிருந்தவர்கள் எதிர்பார்த்த நிலையில்.

ஐஸ்வர்யா உடன் இருந்த அவருடைய நண்பர்கள் தனுஷ் உடன் பேசியுள்ளனர், அதே போன்று தனுஷ் உடன் இருந்த நண்பர்கள் ஐஸ்வர்யா உடன் பேசியுள்ளனர், ஆனால் பார்ட்டி முடியும் வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் கூட ஏதும் பேசி கொள்ளாமல் கடந்து சென்றதாக கூறப்படும் நிலையில் இந்த தம்பதியினர் விவாகரத்து செய்யாமல் பிரிந்து அவரவர் பாதையில் மகிழ்ச்சியுடன் வாழ்வதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு….. ப்ளீஸ் என்னை ஏற்று கொள்..கதறும் ஐஸ்வர்யா..! தனுஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா.?