தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைய தடையாக இருக்கும் முக்கிய நடிகைகள்.! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

தொடர்ந்து பல பெண்களுடன் கிசு கிசுவில் சிக்கி வந்தவர் தனுஷ், இதில் பல திருமணம் முடிந்த பெண்களுடன் கிசு கிசுவில் சிக்கி, அந்த பெண் நடிகைகள் விவாகரத்து காரணமானவர் தனுஷ் என பரவலாக பேசப்பட்டு வந்தது. அந்த வரிசையில், நடிகை அமலா பால், தொலைக்காட்சி தொகுப்பாளினி DD, நடிகை சமந்தா, இது போன்ற பல நடிகைகள் விவாகரத்துக்கு காரணமாக இருந்த தனுஷ் மேலும் பல நடிகைகள் திருமணத்துக்கும் தடையாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

எலும்பன் அந்த விஷயத்தில் குசும்புக்காரன் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டும் வரும் நிலையில், இது தொடர்பாக தொடர்ந்து தனுஷ் வீட்டில் அவருக்கும் அவருடைய மனைவிக்கு தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சக தோழி நடிகைகளிடம் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டும் ஆட்டம் போடுவது, ஒன்றாக தங்குவது என இருந்த தனுஷுக்கு ஒரே தடை அவரது மனைவி ஐஸ்வர்யா தான் என கூறப்படுகிறது.

தனுஷ் உடன் நெருக்கமாக எந்த ஒரு நடிகைகையும் இருப்பது தெரிய வந்தால், உடனே அவர்களை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுக்கும் ஐஸ்வர்யா இது தொடர்பாக வீட்டில் தனுஷ் உடனும் சண்டையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா தனுஷ் தம்பதியினர் பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து. சக பெண் தோழி நடிகைகளிடம் இருந்து தனுசுக்கு தொடர்ந்து வாழ்த்து செய்தி வந்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கி விவாகரத்து பெற்ற அந்த முக்கிய நடிகைங்கள் தனுஷை நேரடியாக தொடர்பு கொண்டு எப்ப அடுத்த இரவு பார்ட்டி என்றும், இனி உங்களுக்கு இல்லை கட்டுபாடு, எங்களையும் இனி யாரும் என் கணவருடன் உனக்கென்ன வேலை என கேள்வியும் கேட்க முடியாது, நீங்கள் எடுத்த முடிவு சரியானது தான் என வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மறு பக்கம் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரையும் இணைந்து வைக்க ஒரு தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் இதில் ஐஸ்வர்யா மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்தாலும், தனுஷ் இனி தான் என்ன செய்தாலும் என்னை கேள்வி கேட்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், மேலும் மனைவியை பிரிவதாக அறிவித்த பின்பு சக தோழி நடிகைகளிடம் மீண்டும் நெருக்கத்தை ஏற்படுத்தி வருவதால், இனி எனக்கில்லை கட்டுப்பாடு என்கிற விதத்தில் இரவு பார்ட்டி ஆட்டம், பாட்டம், கூத்தும் கும்மாளமாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்க மனைவி ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணைந்தால் தடையாக இருக்கும் என்பதால் பிரிந்ததது பிரிந்ததாகவே இருக்கட்டும் என்பதில் தனுஷ் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.