27 வயது இளைஞனும் 57 வயது மூதாட்டியும் கள்ள உறவில் ஈடுப்பட்ட போது கையும் களவுமாக பிடித்த ஊர் மக்கள்.!

0
Follow on Google News

தஞ்சை மாவட்டம் சூரியன் பட்டி, வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் டிபன் சென்டர் ஒன்று சாலையோரத்தில் நடத்தி வந்துள்ளார். அதே வள்ளுவர் நகரைச் சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். டிபன் சென்டர் நடத்தி வந்த 27 வயதான தேவேந்திரனை 57 வயதான மூதாட்டி காதலித்து வந்துள்ளார்.

அவர்களின் காதல் உறவு, கள்ள உறவாக மாறியது. பலமுறை இந்த வயதான மூதாட்டியும் வாலிப இளைஞனும் கள்ள உறவில் ஈடுபட்டு வர, ஊர் முழுவதும் பரவியது இவர்களின் தகாத உறவு. ஒருநாள் இவர்களை ஊர்மக்கள் எச்சரித்தும் திருந்துவதாக தெரியவில்லை. மீண்டும் அந்த 57 வயதான மூதாட்டி வீட்டில் கள்ள உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஊர் பொதுமக்களால் கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர்.

ஊர் மக்கள் முன்னணியில் கையும் களவுமாக சிக்கிய அவமானம் தாங்க முடியாமல், கடைசியில் இருவரும் சேர்ந்து விஷம் கொண்ட பூச்சி மருந்தை குடித்தனர். இதில் மூதாட்டி பூச்சி மருந்து குடித்த இடத்திலேயே உயிரிழந்தார். தேவேந்திரன் மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததால் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறை விசாரணையை தொடங்கினர். வயது முதிர்ந்தாலும் தனது தகாத ஆசையால் உயிரை மாய்த்துக் கொண்ட மூதாட்டி…