கவர்ச்சியை கை விட்டாரா? இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை…!

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக போற்றப்படும் யாஷிகா ஆனந்த் தற்போது புதிய ரோல் ஒன்றில் நடிக்க உள்ளார். இவர் நடித்து வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரையரங்குகளில் வெளிவந்து ரசிகர்களை சூடேற்றியது. படம் முழுவதும் பக்கா கிளாமராக நடித்துள்ளார். இதற்கு பிறகு வெளிவந்த ஜோம்பிஸ் என்ற திரைப்படத்தில் மாடல் உடையுடன் நடித்துள்ளார் இந்த சந்தனக்கட்டை.

கச்சிதமான கவர்ச்சியான உடலுடன் தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகமாக வளம் வரும் யாஷிகா ரசிகர்களை தனது புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சியால் ரசிகர்களை வீழ்த்திவர் மட்டுமல்ல தினமும் சமூகவலைத்தளங்களின் கர்ச்சீப் போன்ற அளவிலுள்ள உடைகளை அணிந்து ரசிகர்களை தன் வசம் வைத்த நடிகை.

இதுவரை கவர்ச்சிப் படங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த், புதிய ரோலில் களம் இறங்க தொடங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் புவனின் இயக்கத்தில் சல்ஃபர் என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் வெள்ளைக் குதிரை யாஷிகா. இன்று முதல் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்தத் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரில் போலீஸ் வேடத்தில் புதிய தோற்றத்துடன் யாஷிகா ஆனந்த் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது…