மீண்டும் ஆண்ட்ரியாவை வெளிப்படையாக கூப்பிட்ட அனிருத்.! ஆண்ட்ரியா என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் உறவினர் தான் இசை அமைப்பாளர் அனிருத், உறவினர் ரஜினி காந்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 படத்தின் மூலம் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் அனிருத், அவர் இசை அமைத்த முதல் படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலைவெறி பாடல் உலக அளவில் மிக பெரிய ஹிட் கொடுத்தது, முதல் படத்தில் ஒரே பாடலில் மிக உச்சத்துக்கு சென்றவர் இசை அமைப்பாளர் அனிருத்.

இவர் நடிகர் ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர் எனபதால் ரஜினிகாந்த் மகள்களின் தோழியான நடிகை ஆண்ட்ரியா உடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார் அனிருத் அப்போது தன்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் ஆண்ட்ரியாவை காதலித்து வந்துள்ளார் அனிருத், இது குறித்து கிசு கிசுக்களும் நிறைய வந்தது, இந்த கிசு கிசுக்களை மெய்யாக்குவது போன்று பின்னணி பாடகி சுசித்ரா அவருடைய டிவீட்டர் பக்கத்தில் அனிருத் – ஆண்ட்ரியா தனிமையில் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா உடன் காதல் பற்றி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனிருதிடம் கேட்க பட்ட கேள்விக்கு, இருவரும் காதலித்து வந்தது உண்மை தான், என்னை விட அவர் வயதில் மூத்தவராக இருந்ததால் எங்கள் காதலுக்கு அது தடையாக இருந்தது. வயது வித்தியாசம் காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக , தன்னுடையா காதல் பிரிவு குறித்து ஆண்ட்ரியா பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இடையில் சிம்பு உடன் சேர்ந்து பீப் சாங் வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார் அனிருத், இந்த சர்ச்சைக்கு பின் ரஜினிகாந்த் குடும்பத்தினர் அனிருத்தை மிக கடுமையாக கண்டித்ததாக கூறபடுகிறது, அதன் பின்பு கத்தி, வேதாளம், பேட்ட என விஜய், அஜித், ரஜினி என உச்ச நட்சதிர நடிகர்களின் படத்தில் இசை அமைக்கும் பணியில் பிஸியானார், மறுபக்கம் நடிப்பில் ஆண்ட்ரியா பிசியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியாவுக்கு மீண்டும் கொக்கி போட துடித்த அனிருத் அவரை நெருங்க முயற்சி செய்துள்ளார், தான் இசை அமைக்கும் படத்தில் பாடல் பாட அழைத்து அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு ஆண்ட்ரியாவுக்கு செய்தி அனுப்பியுள்ளார் அனிருத், ஆனால் தன்னை எதற்காக அழைக்கிறார் என்பதை நன்கு அறிந்த ஆண்ட்ரியா உன்னுடைய சவகாசமே வேண்டாம் என திட்டவட்டமாக ஆண்ட்ரியா தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.