பாலா மனைவி வெளிநாட்டில் கள்ள காதலனுடன் அஜால் குஜால்…. யார் அந்த கள்ள காதலன் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவி முத்துமலரும் சுமார் 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு பிரார்தனா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இயக்குநர் பாலாவும் அவரது மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த அவர்கள், கடந்த சனிக்கிழமை சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் விவாகரத்து பின்னணி குறித்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பான தகவல் ஓன்று வெளியாகி உள்ளது, இயக்குனர் பாலா வித்தியாசமான குணம் கொண்டவர், அவரை யாரும் நட்பாக நெருங்கி பழகும் வகையில் எளிதாக புரிந்து கொள்ள முடியாது என கூறப்படுகிறது, போதை பழக்கம் கொண்ட பாலா புகை பிடிப்பது மது அருந்துவது என்றும் மேலும் இட்லியில் பீர் ஊற்றி அதை பிணைந்து சாப்பிடுவார் பாலா என கூறப்படுகிறது.

இதை பார்த்து தான் விக்ரம் நடித்த சாமி படத்தில் ஹரி இட்லீயில் பீர் கலந்து சாப்பிடுவதை காட்சியாக வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போதையில் மனைவியை கொடுமை படுத்துவது, மேலும் மனைவி மீது சிறிதும் பாசம் இல்லாமல் அலுவகத்திலே அதிக நாட்கள் தங்கி விடுவார் பாலா என்றும் , கணவனின் இது போன்ற செயல்களால் மனைவி முத்துமலர் வாழ்க்கையில் தடம்மாற தொடங்கினார் என கூறப்படுகிறது.

மதுரை சேர்ந்த முத்துமலர் கல்லூரியில் படிக்கும் போதே அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளியின் மகனிடம் நெருக்கி நட்புடன் பழகி வந்துள்ளார், இதனை தொடர்ந்து பாலாவை திருமணம் செய்து கொண்ட பின்பு பழைய நட்பை முறித்து கொண்டு பாலாவுடன் வாழ்ந்த வந்த நிலையில், பாலாவின் விரும்பத்தக்க செயல்களால் தன்னுடன் கல்லூரியில் நெருங்கி பழகிய அதிமுக முக்கிய புள்ளியின் மகனிடம் மீண்டும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார் முத்துமலர் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்த முக்கிய புள்ளியின் மகனுடன் நெருக்கமாக பழக தொடங்கிய பாலா மனைவி முத்துமலர், அவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அஜால் குஜாலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பாலாவுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் முன்னணியில் பஞ்சாயத்தும் நடந்துள்ளது, ஆனால் பாலா உடன் இணைந்து வாழ மாட்டேன் என முத்துமலர் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அப்போது அதிமுக ஆட்சி என்பதால் ஆளும் கட்சியை பகைத்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்து மனைவியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். இதன் பின்பு தற்போது ஆட்சி மாறிய பின்பு பாலா மற்றும் அவரது மனைவி இருவரும் ரகசியமாக விவாகரத்து வழக்கு பதிவு செய்து தற்போது இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்துள்ளதற்கு முக்கிய காரணம் பாலா மனைவி முத்துமலர் வாழ்க்கையில் தடம் மாறி சென்று அதிமுக முக்கிய புள்ளியின் மகனுடன் அஜால் குஜாலில் ஈடுபட்டது தான் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

குஷ்புவை பார்த்து திருந்துவார்களா சூர்யா குடும்பத்தினர்..! சத்தமில்லாமல் என்ன செய்து வருகிறார் குஷ்பு தெரியுமா.?