ஓசில நடித்தால் கூட வேண்டாம்… நயன்தாரா விரட்டியடிப்பு…! பறிபோகும் பட வாய்ப்பு.. ஏன் தெரியுமா.?

0
Follow on Google News

ஐயா படத்தில் தமிழ் சினிமாவில் சரத்குமார் ஜோடியாக அறிமுகமான நடிகை நயன்தாரா, அந்த படத்தில் இடம் பெற்ற ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் பாடல் வாயிலாக முதல் படத்திலே பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றார் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் குடும்பபாங்கான நடிகை என பெயர் பெற்ற நயன்தார அஜித் உடன் நடித்த பில்லா படத்துக்கு பின்பு கவர்ச்சி நடிகையானார். இருந்தும் பில்லா படத்துக்கு பின்பு அவருடைய கவர்ச்சிக்கு ஒரு எல்லை ஒன்றை வைத்திருந்தார்.

பிரபு தேவாவை காதலித்து திருமணம் செய்யப்போவதாக சினிமாவுக்கு பாய் சொன்ன நயன்தாரா, பின்பு பிரபுதேவா உடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். முன்பு இருந்ததை விட நயன்தாரா மார்க்கெட் ரீ-என்ட்ரி க்கு பின் உச்சத்துக்கு சென்றது, மேலும் அறம் , நெற்றிக்கண், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் ஹீரோ இல்லாத கதாநாயகி நயந்தாராவை முன்னிலை படுத்தி எடுக்கப்பட்ட படம்.

இப்படி நடிகர்களுக்கு இணையாக வலம் வந்த நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்பட்டது. மேலும் நயந்தாரா சம்பளம் ஒவ்வொரு படத்துக்கு அதிகரித்து கொண்டே சென்றது, நடிகர் அஜித் நடிக்கும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாராவுக்கு 10 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாகவும், அதன் பின்பு கால் சீட் கேட்கும் தயாரிப்பாளர்களிடம் 15 கோடி வரை நயன்தாரா சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் காற்று வாக்கில் இரண்டு காதல், இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாராவின் தோற்றம் முதிர்கன்னி போன்று காட்சியளிக்கிறது, மேலும் முகத்தில் டொக்கு விழுந்து நயன்தாரா இனி அம்மா, அக்கா பாத்திரத்துக்கு தான் பொருத்தமாக இருப்பார் என படத்தை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற்றனர்.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இடம்பெறும் காட்சிகளில், நயன்தாராவை தூக்கி சாப்பிட்டுவிட்டார் சமந்தா என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு சமந்தாவின் அழகு படம் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கிறது, மேலும் இந்த படம் முழுவதும் சேலையில் காட்சியளிக்கும் நயன்தாராவுக்கு இனி மாடர்ன் ட்ரெஸ் அவரது வயதான உடலுக்கு செட் ஆகாது என தெரிந்தே சேலையில் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் காற்று வாக்கில் இரண்டு காதல் படம் வெளியான பின்பு வத்தலும், தொத்தலுமாக இருக்கும் நயன்தாராவை புதிய படங்களின் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும், மேலும் இதற்கு முன்பு அதிக சம்பளம் பேசி கால் சீட் கேட்டிருந்த தயாரிப்பு நிறுவனம், காற்று வாக்கில் இரண்டு காதல் படம் வெளியான பின்பு ஓசியில் நடித்தால் கூட நயன்தாரா வேண்டாம் என, நயன்தாராவுக்கு பதில், வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விரட்டியடித்த அஜித்… விஜய் விட்டு கதவை தட்டிய வடிவேலு..! அஜித் கோபத்துக்கு என்ன காரணம் தெரியுமா.?