போதையில் மிதக்கும் கீர்த்தி சுரேஷ்… பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு… என்னாச்சு கீர்த்தி சுரேஷ்க்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் கீர்த்தி சுரேஷ், அவருடைய தாய் மற்றும் தந்தை இருவரும் சினிமா பின்புலம் கொண்டவர்கள் என்பதால், சினிமாவில் எளிதாக வாய்ப்பை பெற்று கதநாயகியாக நடித்தார், தமிழில் விக்ரம் பிரபு ஜோடியாக இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடித்த இரண்டாவது படமான ரஜினி முருகன் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது, இந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பெரும்பாலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அதிகமாக செண்டிமெண்ட் அடங்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தனெக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். குறிப்பாக அவர் நடிக்கும் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இந்நிலையில் சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பலரை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கு படம் ஒன்றில் கூடுதலாக 50 லட்சம் அதிக சம்பளம் தருவதாக தெரிவித்த உடன் எல்லை மீறி கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார், மேலும் சமீப காலமாக அடிக்கடி இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் கீர்த்தி சுரேஷ் மது விருந்திலும் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் சினிமா வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் உடன் ஏற்பட்ட நட்பு, அவருடன் நெருக்கமாக பழகும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. பொதுவாக நயன்தாரா,ஆண்டிரியா, த்ரிஷா என சக நடிகையுடன் மது விருந்தில் கலந்து கொள்ளும் அனிருத், நடிகை கீர்த்தி சுரேஷை இரவு பார்ட்டிக்கு அழைத்து சென்று மது அருந்தும் பழக்கத்தை கற்று கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்பு அடிக்கடி அனிருத் உடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் மது போதையில் மிக நெருக்கமாக அனிருத் உடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது, இது கீர்த்தி சுரேஷ் பெற்றோர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தற்பொழுது சம்பளம் அதிகமாக கொடுத்தால் போதும் கவர்ச்சி கட்ட தயார் என பச்சை கொடி காட்டியுள்ளார். இந்நிலையில் தெலுங்கு படங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ்.

ஆந்திராவில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார், ஆந்திராவிலும் அடிக்கடி இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எந்த ஒரு கேட்ட பழக்கமும் இல்லாமல் இருந்து வந்த கீர்த்தி சுரேசை மது அறிந்த கற்று கொடுத்து, இப்படி போதையில் அடிக்கடி மிதக்க விட்டு விட்டார் அனிருத் என்கிற வருத்தம் கீர்த்தி சுரேஷ் பெற்றோருக்கு இருந்து வரும் நிலையில்.

கீர்த்தி சுரேஷ் பெற்றோர், மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என முடிவு செய்து, தற்பொழுது மாப்பிளை பார்த்து வருகின்றனர், தொழில் அதிபர் மாப்பிள்ளையாக பார்த்து வரும் கீர்த்தி சுரேஷ் பெற்றோர் விரைவில் அடுத்த வருடத்துக்குள் மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா அஜால் குஜால்… கள்ளகாதலர்கள் போல் கையும் களவுமாக மாட்டியது எப்படி.?