விஜய் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்… தேம்பி அழுத திரிஷா..! விஜய் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை திரிஷா, சாமி படத்தில் நடித்த பின்பு ஒரே படத்தில் உச்சத்துக்கு சென்ற திரிஷா முன்னணி கதாநாயகியானார், இதன் பின்பு அவர் விஜய் உடன் ஜோடி சேர்ந்த கில்லி திரைப்படம் மிக பெரிய ஹிட் கொடுத்த நடிகை திரிஷாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றது. விஜய் உடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்த கில்லி படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட்டாகி உள்ளது.

இதன் பின்பு திரிஷா உடன் நெருக்கமாக விஜய் அடுத்தடுத்து தான் நடித்த திருப்பாச்சி, ஆதி போன்ற படத்தில் இயக்குனர் பேரரசுவிடம் வலியுறுத்தி நடிகை த்ரிஷாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். திருப்பாச்சி படத்துக்கு பின்பு விஜய் – திரிஷா ஜோடி ராசியான ஜோடி, வெற்றி ஜோடி என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சினிமாவை தாண்டி விஜய் – திரிஷா நட்பு பொது இடங்களில் அடிக்கடி சந்திக்கும் அளவுக்கு வலுவாக இருந்தது.

இந்நிலையில் அந்த காலகட்டத்தில், நடிகை திரிஷா நிர்வாணமாக ஒரு ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிப்பது போன்ற வீடியோ ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இது தொடர்பாக நடிகை த்ரிஷா வழக்கு பதிவு செய்தார், பின் வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின் பேரில் வழக்கை திரிஷா வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. நடிகை த்ரிஷா சமபந்தமான அந்த வீடியோ பரபரப்பாக வைரலாகி கொண்டிருந்த அந்த கால கட்டத்தில்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அப்போது முன்னணி நடிகையாக இருந்த நடிகை திரிஷாவுக்கு அழைப்பு வரும் என நம்பிக்கையுடன் தொலைபேசி அருகிலே வீட்டில் அவளோடு காத்திருந்துள்ளார். ஆனால் கடைசி வரை விஜய்யிடன் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை,

போக்கிரி வெற்றி விழாவும் நடைபெற்று முடிந்துள்ளது, இதனால் நம்பிக்கையுடன் காத்திருந்த திரிஷா தன்னை விழாவுக்கு அழைக்காமல் விஜய் ஏமாற்றிவிட்டார் என வீட்டில் தேம்பி தேம்பி அழுதுள்ளார், அவருடைய அம்மா சமாதனம் செய்ய முயன்றும் முடியவில்லை, உடனே நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திரிஷா அம்மா உமா, அங்கே திரிஷா தேம்பி தேம்பி அழுவதை தெரிவிக்க, உடனே திரிஷாவிடம் விஜய் பேசியுள்ளார்.

அப்போது திரிஷாவிடம் விஜய் பேசியதாவது, தற்போது உன்னை பற்றி நிர்வாண வீடியோ ஓன்று பரபரப்பாக சுற்றி வருகிறது, இந்த நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு நீ வந்தால், அங்கே இருக்கும் பத்திரிகையாளர்கள் அந்த வீடியோ குறித்து உன்னிடம் கேள்வி கேட்பார்கள், அதனால் தான் உன்னை அழைக்கவில்லை என திரிஷாவை சமாதானம் செய்த விஜய், அடுத்த நாள் போக்கிரி படத்தின் வெற்றிக்காக திரிஷா மற்றும் அவரது அம்மாவுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்த விஜய் தான் நடிக்கும் அடுத்த குருவி படத்தில் தனக்கு திரிஷாவை ஜோடியாக நடிக்க வைத்து திரிஷாவை மகிழ்ச்சி அடைய செய்தார் என்று கூறப்படுகிறது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு….. ப்ளீஸ் என்னை ஏற்று கொள்..கதறும் ஐஸ்வர்யா..! தனுஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா.?