தனுஷ் வாழ்க்கையில் அரங்கேறிய புதிய மாற்றம்..அதிர்ச்சியில் ரஜினிகாந்த் குடும்பத்தினர்.! என்ன மாற்றம் தெரியுமா.?

0
Follow on Google News

சினிமா நடிகைகள் பலர் வாழ்க்கையில் சடுகுடு விளையாடி அவர்களுக்கு விவாகரத்து பெற்று கொடுத்தவர் நடிகர் தனுஷ், அந்த வகையில், நடிகைகள் அமலா பால், சமந்தா, தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி , மனைவியின் தங்கை சௌந்தர்யா என நடிகர் தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கி விவாகரத்து பெற்றவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும், தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கி திருமணம் வரை சென்று பாதியில் திருமணம் நின்ற நடிகைகளும் உண்டு என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னனி இடத்தை தனுஷ் பிடித்த பின்பு, நடிகைகளை தன் வசப்படுத்துவதற்கே சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் தனக்கு பிடித்த நடிகைகளுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கொடுத்து, அந்த நடிகைகளுடன் இரவு பார்ட்டி, மது போதையில் ஆட்டம், வெளிநாட்டு படப்பிடிப்பில் அஜால் குஜால் என ஒரு கட்டத்தில் தன்னுடன் நடிக்கும் அணைத்து நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்தார் நடிகர் தனுஷ்.

இதனால் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்தது. இருவருக்கு இடையில் உச்சக்கட்ட மோதல் ஏற்படும் போதெல்லாம், இனிமேல் நடக்காது என மனைவி ஐஸ்வர்யாவை சமாதானம் செய்யும் தனுஷ் மீண்டும், தனது சேட்டைகளை தொடங்குவர், மீண்டும் ஏதாவது நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்குவார். மீண்டும் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே சண்டை உச்சகட்டத்தை அடையும். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிவதாக முடிவு செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் தனுஷ் வாழ்க்கையில் பல மாற்றங்கள் அரங்கேறி வருவது, சினிமா வாட்டாரத்தில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கும் முன்பு தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கி விவகாரத்து பெற்ற சினிமா நடிகைகள், தனுஷ் உடன் இரவு பார்ட்டியில் கலந்து கொள்வது, அவருடன் அஜால் குஜாலில் ஈடுபட்டு வந்ததற்கு பெரிய முட்டு கட்டையாக இருந்து வந்தவர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா.

ஆனால், மனைவியை விட்டு தனுஷ் பிரிந்த பின்பு அவருடன் நெருக்கமாக இருந்த பல நடிகைகள், இனி எந்த ஒரு தடையும் இல்லை, தனுஷ் உடன் ஜாலியாக இருக்கலாம் என கனவில் இருந்து வந்துள்ளனர். தனுஷ் உடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியும் வந்துள்ளனர். ஆனால் தனுஷ் அவரது மனைவியை விட்டு பிரிந்த பின்பு ஒரு மிக பெரிய மனிதனின் மகளை திருமணம் செய்து அந்த பெண்ணுக்கு துரோகம் செய்யும் வகையில் சக நடிகைகளுடன் நெருக்கமாக இருந்துள்ளார் தனுஷ் என்கிற விமர்சனம் எழுந்தது.

இது நடிகர் தனுஷ்க்கு சினிமா பெண் ரசிகர்கள் மத்தியில் அவருடைய மார்க்கெட் சரிவும் அளவுக்கு எதிப்பு வந்தது. மேலும் மனைவியை விட்டு பிரிந்த பின்பு சினிமாவில் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் தனுஷ், இதற்கு முன்பு கிசு கிசுவில் அவருடன் சிக்கிய நடிகைகள், எப்போது இரவு பார்ட்டிக்கு செல்லலாம், அடுத்து எங்கே போகலாம் என்று கேட்டால் கூட, அதை நிராகரித்து விடுகிறாராம் தனுஷ், மேலும் தற்பொழுது யாரிடம் பேசினாலும் அடிக்கடி ஓம் நமசிவாய என்கிற மந்திரத்தை உச்சரிக்கிறாராம் தனுஷ்.

இந்நிலையில் மனைவியை விட்டு பிரிந்த பின்பு, சுற்றம் துறந்த முனிவர் போன்று, ஆசை, மோகம் என அனைத்தையும் துறந்து தனுஷ் வாழ்ந்து வருவதும், தனுஷ் வாழ்க்கையில் எப்படி ஒரு மாற்றமா.? என ஆச்சரியத்தில் பார்க்கும் சினிமா துறையினர், மேலும் இந்த தகவலை அறிந்து ரஜினிகாந்த் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இதே போன்று இதற்க்கு முன்பும் இறுதிருத்திருந்தால் மனைவியை விட்டு பிரிந்து இருந்திருக்க தேவையில்லை என்று பரிதப்படுகின்றனர் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள்.

ஒரு நிமிடம் கூட அங்க இருக்க கூடாது..தனுஷிடம் இருந்து மகன்களை பிரித்த ஐஸ்வர்யா.! என்ன நடந்தது தெரியுமா.?