மகனை கழட்டிவிட்டு நடிகையுடன் ஓடிய தனுஷ்…. கூட்டடத்தில் இரண்டு மகன்களுக்கு என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்பொழுது திரையரங்கில் வெளியாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். சுமார் ஒன்றரை வருடம் கழித்து தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் திருச்சிற்றம்பலம். மேலும் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் தனுஷ் மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்தித்து முன்னனி நடிகர் வரிசையில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டார்.

தனுஷ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதத்தில் திருச்சிற்றம்பலம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் தனுஷ், நித்தியாமேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, என பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம், காமெடி கலந்த கமர்சியல் படமாக இந்த படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் சிரமத்தில் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தனுஷின் நம்பிக்கை வீண் போகவில்லை. மேலும் தனுஷ் சினிமாவில் மீண்டும் அடுத்தகட்டத்துக்கு செல்ல இந்த படம் அமைத்துள்ளது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தை காண நேற்று தனுஷ் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டருக்கு சென்றுள்ளார்.

தனுஷ் உடன் அவருடைய இரண்டு மகன்கள், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை ராசிகண்ணா ஆகியோர் கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு சென்றுள்ளார்கள். படத்தைக் காண தனுஷ் வந்திருக்கிறார் என்றதும் ரசிகர் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. இதனால் திரையரங்கில் இருந்து தனுஷ் வெளியேறிச் செல்ல மிகச் சிரமம் பட்டுள்ளார.

உடன் இருந்த பவுன்சர் துணையுடன் நடிகை ராசிகண்ணா கையைப் பிடித்து பத்திரமாக திரையரங்கில் இருந்து தனுஷ் அழைத்துச் சென்றபோது ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதை அறிந்த தனுஷ், நடிகை ராசி கண்ணா கையைப் பிடித்து ஒரே ஓட்டமாக ஓடி காரில் பத்திரமாக ஏற்றி நடிகையை ஏற்றிவிட்டு அங்கிருந்து தனுசும் புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் தனுஷ் உடன் வந்த இரண்டு மகன்கள் எங்கே என அங்கிருந்தவர்கள் தேடிய போது, தனுஷ் திரையரங்கில் இருந்து வெளியாகும் முன்பே இரண்டு மான்களையும் பத்திரமாக வேறு ஒருவருடன் அனுப்பி விட்டதாகவும். அதன் பின்பு தான் நடிகை ராசி கண்ணா உடன் அவர் திரையரங்கில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

தனுஷ்க்கு போட்டியா தன்னுடைய பாய் பிரெண்டை அறிவித்த ஐஸ்வர்யா… பிரிந்த தம்பதியினர் வாழ்க்கையில் தீடிர் திருப்பம்…