சரக்கு மிடுக்கு கும்பலுடன் சேர்ந்தால் வாயும் தடுக்கு தடுக்குன்னு ஆடும் போல….பிரபல சீரியல் நடிகையை வெளுத்து வாங்கிய பிரபல செய்தி வாசிப்பாளர்..

0
Follow on Google News

சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர்கள், இயங்குனர்கள், என சினிமா துறையை சேர்ந்தவர்கள் மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடி அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தால், அதனால் வரும் கடும் எதிர்ப்புகள் மூலம், மற்றொரு தரப்பினர் தங்களுக்கு ஆதரவு தருவார்கள் இதனால் தாங்கள் பிரபலம் அடைய முடியும் என்கிற பார்முலாவை பெரும்பாலான சினிமா துறையினர் கையாண்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் நவீன், மற்றும் இன்னும் பலர் இதை பின்பற்றி எதிர்மறை விமர்சனம் மூலம் தங்களை பிரபலப்படுத்தி கொண்டார்களே தவிர சினிமா துறையில் தொடர் தோல்விகளை சந்தித்து தள்ளாடி வருகின்றனர், அந்த வரிசையில் பிரபல தொலைகாட்சி சீரியல் நடிகை DR.சர்மிளா தற்போது பாஜக அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

சீரியல் நடிகை சர்மிளா தொலைக்காட்சி தயாரிப்பாளரை ஒருவரை முதல் திருமணம் செய்துகொண்டு பின் விவாகரத்து பெற்று, இலங்கை தமிழர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், பின் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு கடந்த வருடம் தனது 46 வயதில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜியை மூன்றாவது திருமணம் செய்து தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார் DR.ஷர்மிளா.

இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து தவறான செய்தியை பகிர்ந்து பெரும் சர்ச்சையான பின் அந்த பதிவை நீக்கியுள்ளார் சீரியல் நடிகை சர்மிளா, மேலும் தொடர்ந்து பாஜக மற்றும் பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும், பொய்யான செய்திகளை பிரதமர் மோடி, மற்றும் பாஜகவுக்கு எதிராக பகிர்ந்துவரும் சீரியல் நடிகை சர்மிளா, மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் உடை மற்றும் அலகாரத்திற்காக அதிக செலவு செய்யும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் என சீரியல் நடிகை சர்மிளா பொய் செய்தியை பகிர்ந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாஜகவை சேர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளர் சௌதாமணி, பிரதமரை தரக்குறைவாக பேசும் இவளது வாயை அல்லவா ..டைத்திருக்க வேண்டும். போய் சேர்ந்த கட்சி அப்படி அல்லவா! சரக்கு மிடுக்கு கும்பலுடன் சேர்ந்தால் வாயும் தடுக்கு தடுக்குன்னு ஆடும் போல.
இதெல்லாம் டாக்டருக்கு படிச்சுதாம். இவளைப் பெற்றதற்கு ஆச்சாரமான அந்த பெற்றோர் என்ன பாவம் செய்தனரோ? என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.