எங்கே ஜோதிமணி.? மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியலில் ஈடுபட்ட திமுக ஒன்றிய செயலாளர்… காப்பாற்ற துடிக்கும் திமுக அமைச்சர்..!

0
Follow on Google News

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்பகுதியைச் சேர்ந்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவர் திருமண தகவல் மையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அந்த திருமணதகவல் மையத்தை ஜெபர்சன் என்பவர்நடத்தி வந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த ஜெபர்சன், அந்த பெண்மயங்கி விழுந்ததும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

அப்போது அதை வீடியோவாகவும் பதிவுசெய்து, பின்னர் பல்வேறு சமயங்களில் இந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணை அடைத்து வைத்து தனது நண்பர்களுக்கும் அந்தப் பெண்ணை விருந்தாக்கி இருக்கிறார்.மேலும் நாகர்கோவில் என் ஜி ஓ .காலனியில் உள்ள ஒரு வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்து நண்பர்களும் தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர் ஜெபர்சன்.

அங்கிருந்து தப்பிய அந்தப்பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அடுமனை ஸ்டீபன், திருவட்டார் திமுக ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட், கேன்சிலின் ஜோசப் , கலிஸ்டர் ,ஜெபராஜ் உள்பட பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர் . போலீசார் . வழக்கு பதிவுசெய்தாலும் இதுவரை யாரையும் கைதுசெய்யப்படாமல் இருந்த நிலையில் ஜெபர்சன் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவின் பேரில் அவர்களை கைது செய்ய போலீசார் முன்வரவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ப ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் இளம்பெண்ணை கற்பழித்த திமுக ஒன்றிய செயலாளர் உள்படஅனைவரையும் உடனே கைது செய்யவும் ,குற்றவாளிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படும் அமைச்சர் மனோ தங்கராஜை நீக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தார். மாவட்ட ஆட்சியர் இன்னும் ஒருவாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக கூறினர்.ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வில்லை யெனில் தமிழகம் முழுவதும் விடியல் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் குற்றவாளிகள் கைது செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என கூறினர்.

இளம் பெண்ணுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த திமுக ஒன்றிய செயலாளர் உள்பட 8 பேரை குமரி போலீசார் இதுவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காதது விடியல் திமுக அரசின்அலட்சியத்தை காட்டுகிறது.இளம் பெண்ணை உல்லாச த்துக்கு அழைத்த அமைச்சர் இதே போல குமரி மாவட்டத்தில் கணவனை இழந்த இளம் பெண்ணை குற்றவாளிகளை தொடர்ந்து பாதுகாக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மீது கரூர் எம்பி ஜோதிமணி சமீபத்தில் பாஜகவை சேர்ந்த ஒரு முக்கிய தலைவருக்கு எதிராக பாஜக அலுவகத்தை முற்றுகையிட புறப்பட்டது போன்று சென்னையில் உள்ள அறிவாலயத்தை முற்றுகையிடுவாரா என பலர் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.

தனது தாய், மனைவி படுக்கை அறையில் கூட கேமரா பொருத்த கூடிய நபர் மதன்.. ..வெளுத்து வாங்கிய திருமாறன் ஜி..