என் மனைவி பண்ணை வீட்டில் அந்த நடிகர் உடன்… உண்மையை உடைத்த நடிகையின் கணவர்.. யார் தெரியுமா.?

0
Follow on Google News

திருமணம் முடிந்து இரண்டு குழந்தைக்கு தாயான சிரிப்புக்கு அரசி என்று அழைக்கப்படும் நடிகை மற்றும் அவருடைய கணவருக்கும் விவாகரத்து நடக்க இருப்பதாக செய்திகள் பரபரப்பாக பரவியது. இந்த செய்தி வெளியான பின்னணியில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த தொலைக்காட்சி நிறுவனம் இந்த நடிகையிடம் பொங்கலுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கால் சீட் கேட்டுள்ளது.

அதற்கு இந்த நடிகை அதிக பணம் கேட்டுள்ளார், ஆனால் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பணத்தை குறைக்கும் படி கேட்டுள்ளது, அதற்கு அந்த நடிகை உறுதியாக ரொம்ப காரராக சம்பளத்தை குறைக்க முடியாது என்று தெரிவித்து விட்டார். இதனால் கோபமடைந்த அந்த தொலைக்காட்சி நிறுவனம் அந்த நடிகைக்கும் அவருடைய கணவருக்கும் விவாகரத்து நடைபெற போகிறது என்கின்ற ஒரு செய்தியை திட்டமிட்டு பரப்பி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த நடிகைக்கும் அவருடைய கணவருக்கும் இடையில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் கண்டு கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே பல நடிகர்களிடம் கிசுகிசுவில் சிக்கிய அந்த நடிகை. பிரபல துணிக்கடை தொழில் அதிபர் உடனும் கிசுகிசுவில் சிக்கினார். அந்த தொழில் அதிபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூட அப்போது கிசுகிசுக்கள் வெளியானது.

இப்படி திருமணத்திற்கு முன்பு பலருடன் கிசுகிசுவில் சிக்கிய அந்த நடிகை ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தின் கதாநாயகனை காதலித்தார். பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு பின்பும் அந்த நடிகையின் நடவடிக்கைகளில் மாற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு முக்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அந்த நடிகையின் கணவரை தொடர்பு கொண்டு உங்களுக்காக ஒரு கதை தயாராக உள்ளது.

இந்த படத்தில் நீங்களும் உங்கள் மனைவியும் இணைந்து நடிக்கலாம். அதனால் உங்கள் மனைவியிடமும் பேசி கால்ஷீட் பெற்று தாருங்கள் என்று கேட்டுள்ளது. அப்போது அந்த நடிகர் போதையில் தனது மனைவியை, அவள் அந்த உயரமான வில்லன் நடிகருடன் இந்நேரம் பண்ணை வீட்டில் இருப்பாள் என்று போதையில் உளறியதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் தான் அந்த நடிகைக்கும் அவருடைய கணவருக்கும் விவாகரத்தாகப் போகிறது என்கின்ற ஒரு வதந்தி செய்தியை அந்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம் பரப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த வில்லன் உயரமான வில்லன் நடிகர் யார் என்று விசாரித்ததில் கன்னடகாவை சேர்ந்தவர் என்றும், அந்த வில்லன் நடிகருடன் இணைந்து இந்த நடிகை ஒரு படம் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் ஆன பின்பு அந்த நடிகையும் அவருடைய கணவரும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்று இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாமல், ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தும் இவர்களுக்குள் விவாகரத்து என்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.