தனுஷ் – டிடி இருவரையும் ஒரே வீட்டில் கையும் களவுமாக பிடித்த ஐஸ்வர்யா.! பின்பு என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகைகள் விவாகரத்து பெற்றால் அதற்கு காரணம் நடிகர் தனுஷ் இருக்கிறாரா என்று பின்னணி குறித்து ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு தனுஷ் பற்றிய சர்ச்சை நீடித்து உள்ளது, பிரபல இயக்குனர் கஸ்துரி ராஜா சொந்தமாக படம் எடுத்து அது பெரிய நட்டம் ஏற்பட கடனில் தத்தளித்து வந்தார் கஸ்துரி ராஜா, கடனை அடைப்பதற்காக அவர் எடுத்த படம் தான் துள்ளுவதோ இளமை, இந்த படத்தில் தனது மகன் தனுஷை அறிமுகம் செய்தார் கஸ்துரி ராஜா.

இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது, அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று படங்கள் வெற்றியை கொடுத்து நட்சதிர நடிகராக இடப்பெற்று, நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார் தனுஷ், இவர்களுக்கு யாத்ரா, லிங்கா, என இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு, ஆனால் கடந்த சில வருடங்களாக சினிமா துறையை சேர்ந்த திருமணமான பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடி அவர்கள் விவாகரத்து செய்யும் அளவுக்கு கொண்டு சென்று விடுகிறார் தனுஷ் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி DD வாழ்க்கையில் தனுஷ் சடுகுடு விளையாடி தகவல் வெளியாகி உள்ளது, தொகுப்பாளினி DD அவருடைய நீண்ட நாள் நண்பர் அஸ்வின் ரவிச்சந்திரன் என்பவரை 2014ல் திருமணம் செய்து குறுகிய காலத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடுத்த இரண்டு வருடத்தில் விவாகரத்து பெற்றனர், இவர்களின் விவாகரத்து காரணம் தனுஷ் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து DD- தனுஷ் பற்றிய ரகசிய சம்பவம் ஓன்று வெளியாகி உள்ளது, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதால் அடிக்கடி அவர் வெளிநாடு செல்வது வழக்கம், தனுஷ் ஒருபக்கம் சினிமா படப்பிடிப்பில் பிசியாக இருக்க மறு பக்கம் அவருடைய மனைவி வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்வதில் ஆர்வமாக இருந்து வரும் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தியுள்ளார் தனுஷ்.

இந்த தகவல் ஐஸ்வர்யா கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றுள்ளனர், இதனை தொடர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொண்ட ஐஸ்வர்யா முன்கூட்டியே ஒரு நாள் முன்பாக தனுஷுக்கு தெரியாமல் சென்னை திரும்பியவர், அதிகாலை வீட்டுக்கு சென்றுள்ளார், அப்போது வீட்டில் கூடுதலாக ஒரு கார் நிறுத்தி இருப்பதை அறிந்து சந்தேகம் அடைந்தவர் வீட்டின் உள்ளே சென்ற போது தனுஷ் மற்றும் தொகுப்பாளினி DD உள்ளே இருப்பதை பார்த்து திகைத்துப்போய் நின்றுள்ளார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத தனுஷ் மற்றும் DD இருவரும் அதிர்ச்சிக்குள்ளானவர்கள், சத்தமின்றி ஏதும் பேசாமல் அங்கே இருந்து தப்பித்து வெளியேறியுள்ளார் DD இதன் பின்பு தனுஷை எதார்த்தமாக பொது இடங்களில் பார்த்தால் கூட DD பேசுவதற்கு தயங்குவதாக கூறப்படுகிறது, இந்த சம்பவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்ததாக சினிமா துறையை சேர்ந்த ஒரு முக்கிய நபர் தெரிவித்துள்ளார்.