அய்யோ என் வாழ்க்கையே போச்சே… சானியா மிர்சாவை கழட்டிவிட்டு நடிகையை திருமணம் செய்த மாலிக்..

0
Follow on Google News

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீப் மாலிகை கடந்த 2010 ஆம் ஆண்டு காதலித்து இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.சயீப் மாலில் ஏற்கனவே ஆயிஷா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், அடுத்தவர் கணவர் என்று தெரிந்தே மாலிக்கை காதலிக்க தொடங்கியுள்ளார் சானியா மிர்சா.

ஏற்கனவே திருமணம் முடிந்த மாலிக் புதிய காதலி சானியா மிர்சா கிடைத்ததும், கடந்த 2010ம் ஆண்டு மனைவி ஆயிஷாவை சோயப் மாலிக் தொலைபேசியில் மூன்று முறை தலாக் சொல்லி ஆயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு சானியா மிர்சாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட பின்பு பாக்கிஸ்தானில் குடியேறிய சானியா மிர்சா அந்த நாட்டுக்கு ரெம்பவே விசுவாசத்தை காட்டினார்.

குறிப்பாக 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் பலியான போது, புல்வாமா தாக்குதல் குறித்து தாம் பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சானியா மிர்சா தெரிவித்திருந்தது பெரும் பிரச்சனையாக அப்போது உருவெடுத்தத. சானியா இந்த கருத்துக்கு பாகிஸ்தான் மக்கள் ஆதரவாகவும் பல இந்தியர்கள் எதிராகவும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு கொண்டனர்.

இந்நிலையில் சயீப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட பின்பு பாகிஸ்தான் பெண்ணாக தன்னை மாற்றி கொண்டு பாக்கிஸ்தானுக்கு விசுவாசமாக இருந்த சானியா மிர்சாவுக்கு அவரது கணவர் சயீப் மாலிக் விசுவாசமாக இல்லை.சானியா மிர்சாவுடன் திருமண உறவில் சயீப் மாலிக் இருந்து கொண்டிருந்த போதே அவருடைய நபரும் பாக்கிஸ்தான் நடிகருமான உமைர் ஜாஸ்வால் மனைவியும் பாக்கிஸ்தான் நடிகையுமான சனா ஜாவித் என்பருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்,

ஒரு கட்டத்தில் நண்பருக்கு துரோகம் செய்து விட்டு நண்பனின் மனைவி சனா ஜாவித் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார், அதாவது ஒரே நேரத்தில் சானியா மனைவி சானியா மிர்சா மற்றும் சனா ஜாவித் என இருவருடன் உறவில் இருந்து வந்துள்ளார் சயீப் மாலிக் என் பாக்கிஸ்தான் ஊடகங்களில் கிசு கிசுக்கப்பட்டது. இதன் பின்பு 2020ஆம் ஆண்டு சனா ஜாவித் – உமைர் ஜாஸ்வால் உறவு முடிவுக்கு வந்ததும், மேலும் சானியா மிர்ஷா – சயீப் மாலிக் இருவருக்கும் இடையில் பிரச்சனை மிக பெரிய அளவில் வெடித்துள்ளது,

நடிகை சனா ஜாவித்தை விட்டு வரமுடியாது என பிடிவாதமாக சயீப் மாலிக் இருக்க, சிறிது காலம் கணவர் பாக்கிஸ்தான் நடிகையை விட்டுவிட்டு தன்னுடன் மட்டுமே குடும்பம் நடத்துவர் என பொறுமையாக இருந்தார் சானியா மிர்சா.ஆனால் சயீப் மாலிக் மனம் திருந்தி வருவதாக இல்லை, இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் கணவர்கள் தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்வது போன்று, மனைவி தன்னிச்சையாக கணவனை விவாகரத்து செய்யும் “குலா” எனும் முறைப்படி தொலைபேசியில் “குலா” எனக் கூறி சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து இருக்கிறார் சானியா மிர்சா.

இதனை தொடர்ந்து தற்பொழுது 41 வயதாகும் சோயிப் மாலிக் 3வது முறையாக பாக்கிஸ்தான் நடிகையை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே ஆயிஷா என்கிற பெண்ணின் கணவரான சயீப் மாலிக்கை இரண்டாவது திருமனம் செய்தது, அதாவது அடுத்தவர் கணவரை ஆட்டைய போடும் விதத்தில் ஒரு ஆயிஷா என்கிற பெண்ணின் வாழ்க்கைக்கு வேட்டு வைத்த சானியா மிர்சாவுக்கு பாக்கிஸ்தான் நடிகை சனா ஜாவித் வெட்டு வைத்துள்ள நிகழ்வு பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.