பிச்சைக்காரனுடன் இணைந்து பாலா இப்படி செய்யலாமா.? மனைவி கள்ளகாதலனிடம் லூட்டி அடிக்க இதான் காரணம்..

0
Follow on Google News

பிரபல சினிமா இயக்குனர் பாலா, தமிழ் சினிமாவில் மிக சிறந்த படைப்பாளி. வித்தியாசமான படைப்புகள் மூலம் திரைப்படத்தை பார்ப்பவர்களை பாதிக்க அடைய செய்யும் வகையில் சிறந்த படைப்பாளி. விருதுகளை அள்ளி குவிக்கும் தலை சிறந்த இயக்குனர். இப்படி இயக்குனராக அவர் படைப்புகள் மூலம் பெயர் புகழை பெற்று இருந்தாலும், யாரும் அறியாத பாலாவின் மறுபக்கத்தை கேள்வி பட்டவர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இருக்கும்.

பாலா மிக கொடூரமாக படைப்பாளி, ஒரு சைக்கோ இயக்குனர் என்று கூட சொல்வார்கள் அப்படிப்பட்டவர் குடும்பத்தில், மனைவி மகளிடம் எப்படி நடந்து கொள்வார் என்கிற சந்தேகம் பலருக்கு உண்டு. அந்த வகையில் பாலாவின் மறுபக்கங்கள் பற்றி விசாரித்ததில். காசியில் உள்ள அகோரிகளிடம் அமர்ந்து கஞ்சா புகைத்த அனுபவம் கூட பாலாவுக்கு உண்டு என்றும். இப்படி தான் ராமேஸ்வரத்தில் அவருக்கு ஒரு பிச்சைக்கார நண்பர் ஒருவர் உண்டு என்று கூறப்படுகிறது.

அவ்வப்போது ராமேஸ்வரம் செல்லும் பாலா அந்த பிச்சைக்கார நண்பரிடம் நீண்ட நேரம் அவருடன் அமர்ந்து பேசுவாராம். ஒரு முறை தனது உதவி இயக்குனர்களிடம் ராமேஸ்வரம் சென்ற பாலா. உதவி இயக்குனரிடம் அந்த பிச்சைக்கார நண்பரை அழைத்து சென்று முடி வெட்டி, ஷேவிங் செய்து அழைத்து வர செய்து தான் தங்கி இருந்த ஹோட்டலில் குளிக்க வைத்து அவருக்கு, புதியதாக பட்டு வெட்டி பட்டு சட்டை அணிய வைத்து ஹோட்டலில் இருந்து ராமேஸ்வரம் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது கோவில் வெளியில் அமர்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்த பிச்சை காரர்கள் ஆச்சரியத்துடன் தங்களுடன் பிச்சை எடுத்து கொண்டிருந்த நபர் பட்டு வேட்டி பட்டு சட்டையெல்லாம் போட்டுகொண்டு வருவதை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். நேராக கோவில் உள்ளே சென்ற பாலாவுக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. அப்போது கோவிலில் பாலாவுக்கு பரிவட்டம் கட்ட கோவில் பூசாரி வந்த போது தடுத்து நிறுத்திய பாலா.

அருகில் இருந்த பிச்சைக்கார நண்பருக்கு பரிவட்டம் கட்ட சொல்லியிருக்கார். கோவில் பூசாரி என்னடா இது பிச்சைக்காரனுக்கு பரி வட்டம் கட்ட சொல்கிறார் என திகைத்து போக. மீண்டும் பாலா இவருக்கு பரிவட்டம் காட்டுங்க என கூற. அந்த பிச்சைக்காரருக்கு பரிவட்டம் கட்டியுள்ளனர் அந்த கோவில் பூசாரி. மேலும் கோவிலில் இருந்து அந்த பிச்சைக்கார நண்பரை தான் தங்கியிருத்த நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்ற பாலா.

அங்கே பிச்சைக்கார நண்பருடன் மது அருந்தி மகிழ்ச்சியுடன் பேசியதாக கூறப்படுகிறது. இப்படி வித்யாசமாக எதையாவது செய்து வரும் பாலா, குடும்பத்திலும் சைக்கோ போன்று சில வேலைகளில் ஈடுபட்டு வருவார் என்றும். இதனால் ஒரு கட்டத்தில் பாலாவை அவரது மனைவி முழுசாக வெறுத்து அவரை விட்டு விலக தொடங்கியவர், தன்னுடைய கல்லூரி கால ஆண் நண்பரான அரசியல் முக்கிய தலைவரின் மகனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட முத்துமலர்.

கணவர் பாலாவிடம் இருந்து விடுதலை பெற்றது போன்று உணர்ந்து புதிய கள்ள காதலனிடம் டெல்லி , வெளிநாடு என தனிமையில் மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளார் முத்துமலர் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாலா மனைவி முத்துமலர் அவரை விட்டு வெறுத்து விலகி சென்றதற்கு முக்கிய காரணம் பாலாவின் நடவடிக்கை தான் என கூறப்படுகிறது.

உன் பண திமிரை யாரிடம் காட்டுகிறாய்…. நயன்தாராவிடம் அசிங்கப்பட்ட லெஜெண்ட் சரவணா..