இயற்கை சூழலில் படும் கவர்ச்சியில் கனவு நாயகி யாஷிகா ஆனந்த்…

0
Follow on Google News

தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கி வரும் ரசிகர்களின் கனவு நாயகி யாஷிகா ஆனந்த். இவரது கிளாமரால் திரைப்படத்தையும் கடந்து சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களை வலைத்து போட்டு உள்ளார். தமிழ் திரையுலகில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் கிளாமருக்கு எல்லை இல்லாமால் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இது மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. சமீப காலமாகவே யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் வளம் வருகிறார். யாஷிகாவின் கட்டழகு உடலுடன் புதிய தோற்றத்துடன் புகைப்படத்தில் சமூகவலைத்தளங்களில் கசிய விட்டு ரசிகர்கள் கிறங்கடித்து விடுவார்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் யாஷிகா ஆனந்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு இயற்கையான சூழல் நிறைந்த இடத்தில் சாம்பல் நிற கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்து உள்ளது. பார்ப்போரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியை களமிறங்கியுள்ளார் ரசிகர்களின் கனவு நாயகி யாஷிகா ஆனந்த்.