நயன்தாரா சோகத்தை பார்ட்டி வைத்து கொண்டாடிய திரிஷா… விடிய விடிய என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து பல வருடங்கள் டாப் ஒன் நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. ஆனால் நயன்தாரா ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பின்பு திரிஷாவுக்கு கிடைத்த வாய்ப்புகளை தட்டி பறித்த நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கின்ற அடைமொழியுடன் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார்.

இதன் பின்பு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கினார். இதனை தொடர்ந்து த்ரிஷா பலமுறை மீண்டும் கொடுத்து சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்தபோது, நயன்தாரா இருக்கும் வரை அது முடியாது என்கின்ற ஒரு சூழல் உருவாகியது. இதை தொடர்ந்து தற்பொழுது நடிகை நயன்தாராவுக்கு திருமணம் முடிந்துள்ளதால், இந்த காலகட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள த்ரிஷாவுக்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்பொழுது கிடைத்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்வதற்காக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆசைப்பட்ட நடிகை திரிஷா விஜயின் சிபாரிசில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதேபோன்று விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க பல வகையில் முயற்சி செய்துள்ளார் நடிகர் நடிகை திரிஷா.

இதற்கு தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் அஜித் ஆகியோர் திரிஷாவுக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தாலும் கூட , விக்னேஷ் சிவன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் நயன்தாராவுக்கும், திரிஷாவுக்கும் ஏற்கனவே போட்டி உள்ளதாலும், மேலும் திரிஷாவின் வளர்ச்சிக்கு நாமலே முக்கிய காரணமாக இருந்து விடக் கூடாது என்பதுதான் திரிஷாவை தவிர்த்து வந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு, வேறு ஒரு இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்,அஜித் படத்தில் இருந்து கணவர் விக்னேஷ் சிவனை வெளியேற்ற விடாமல் தடுக்க நயன்தாரா பலவகையில் முயற்சி செய்தார், இருந்தாலும் நயன்தாராவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியதால் விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் மிகப்பெரிய சோகத்தில் இருக்கிறார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் , இந்த தகவல் அறிந்த திரிஷா தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதால், அஜித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தகவல் அறிந்த த்ரிஷா வெளிநாட்டில் தன்னுடைய தோழிகளுடன் அதை கொண்டாடும் விதத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் விடிய விடிய பார்ட்டி வைத்து கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.