ஒரே ஓட்டலில் அமலாபால் – AL விஜய்… லண்டனில் உள்ள நட்ச்சத்திர ஓட்டலின் என்ன நடக்கிறது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் ஏ எல் விஜய் – அமலாபால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நடிகர் விஜய் நடிப்பில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் அமலாபால் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதலுக்கு இயக்குனர் ஏ.எல்.விஜய் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இருந்தும் ஏ.எல்.விஜையின் பிடிவாதம் ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் சமூகத்துடன் அமலாபால் – ஏ.எல்.விஜய் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் நடிக்க தொடங்கிய அமலாபால் முன்னணி நடிகர் ஒருவரிடம் கிசுகிசுவில் தொடர்ந்து சிக்கி வந்தார். மேலும் அந்த நடிகருடன் அடிக்கடி இரவு பார்டியில் கலந்து கொள்வது, ஒன்றாக ஊர் சுற்றுவது போன்ற தகவல்களும் வெளியானது.

இதன் காரணமாக ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சிறுசிறு பிரச்சனையாக வெடித்தது. ஒரு கட்டத்தில் அமலாபால் இரவு பார்ட்டியில் கலந்து விட்டு நள்ளிரவு வீட்டிற்கு செல்வதுமாக இருந்ததை தொடர்ந்து ஏ.எல்.விஜய் குடும்பத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து, பின்பு சட்டப்படி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆனார். ஆனால் அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்தவர் பின்பு பட வாய்ப்பு இல்லாமல் உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கினார். இருந்தும் தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் அமலாபால் தவித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் ஏ.எல்.விஜய்இயக்குகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது.

அதே நேரத்தில் இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் அமலாபால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் லண்டனில் நடந்துவருகிறது. இந்த நிலையில் லண்டனில் உள்ள ஒரே ஓட்டலில் அமலாபால் மற்றும் ஏ.எல் விஜய் இருவரும் தங்கி வருகின்றனர். இது குறித்து விசாரித்ததில் அமலாபால் நடிக்கும் படம் மற்றும் ஏ.எல்.விஜய் இயக்கும் இரண்டு படத்தின் லண்டனில் படப்பிடிப்பு ஏற்பாடு செய்வது லண்டனை சேர்நத் ஒரே புரொடக்ஷன் கம்பெனி.

ஆகையால் தான் அந்த புரொடக்ஷன் கம்பெனி ஒரே ஓட்டலில் இந்த இரண்டு படத்தின் யூனிட் ஆட்களையும் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் ஒரே ஓட்டலில் தங்கி உள்ள ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டால் என்ன பேசுவார்களா, அல்லது என்ன செய்வார்கள் என்ற பரபரப்பும் நிலவி வருகிறது குறிப்பிடதக்கது.