திரிஷாவுக்கு அள்ளி கொடுக்கும் விஜய்… செம்ம டென்சனின் சங்கீதா.. விஜய் குடும்பத்தில் நடக்கும் உச்சகட்ட மோதல்..

0
Follow on Google News

நடிகை திரிஷா அடிக்கடி சுற்றுலா செல்லக் கூடியவர், அந்த வகையில் தற்பொழுது துபாய், இத்தாலி என ஒரே நேரத்தில் பல நாடுகளுக்கு சென்றுள்ள திரிஷாவின் இந்த சுற்றுலாவிற்கு காரணம் நீண்ட இடைவேளைக்கு பின்பு விஜய் உடன் ஜோடி சேர்ந்துள்ளது தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. விஜய் தற்பொழுது நடிக்கும் வாரிசு படத்தை முடித்துவிட்டு அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கமிட்டாகி உள்ளார். நயன்தாராவுக்கு திருமணம் முடிந்துள்ளதால், அவருடைய இடத்தை பிடிக்க த்ரிஷா கடுமையாக போராடி வருகிறார், அந்த வகையில் நடிகர் விஜய்யை தொடர்பு கொண்டு, அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார் திரிஷா, உடனே லோகேஷ் கனகராஜிடம் சிபாரிசு செய்து புதிய படத்தில் தனக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்துள்ளார் விஜய்.

விஜய் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ள திரிஷா, அந்த ஒரு படத்திற்கு மட்டும் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். அதனால் புதிய படத்தில் படப்பிடிப்பு தொடங்கி விட்டால், தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால், அதற்கு முன்பே பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார் திரிஷா. ஆனால் விஜய் – திரிஷா விவகாரம் தற்பொழுது விஜய் வீட்டில் மிக பெரிய பிரச்சனையாக வெடிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, என தொடர்ந்து விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தவர் திரிஷா, ஒரு கட்டத்தில் விஜய் – திரிஷா இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்க, தொடர்ந்து இவர்கள் பற்றி பல கிசு கிசுக்கள் வெளியானது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் இடைவேளை முடிந்து படப்பிடிப்பு தொடங்கியதும் விஜய் – த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரே கேரவன் உள்ளே இருந்து வருவதாக கூட கிசுகிசு வெளியானது.

குருவி படத்தின் வெளிநாடு படப்பிடிப்பின் போது விஜய் – திரிஷா இருவரும் பற்றி கிசு கிசு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் விஜய் வீட்டில் அவருக்கும் அவருடைய மனைவி சங்கீதாவுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, இனி த்ரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது என சங்கீதா கண்டிஷன் போட்டுள்ளார், இதன் பின்பு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்து திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை இதுவரை விஜய் தவிர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது சினிமாவில் மிக பெரிய சரிவில் இருக்கும் த்ரிஷாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் விஜய் சிபாரிசில் மிக பெரிய பட்ஜெட் படத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் திரிஷா. மேலும் லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த திரிஷா, அடுத்து விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் நடிக்க 3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இப்படி திரிஷாவுக்கு சம்பளம் அள்ளி கொடுத்ததில் பின்னணியில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே திரிஷா உடன் கிசு கிசுவில் சிக்கி வீட்டில் பெரும் பிரச்சனையை சந்தித்து, அதன் பின்பு திரிஷா உடன் ஜோடி சேர்வதை தவிர்த்து வந்த விஜய், தற்பொழுது மீண்டும் திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் தொடங்குவதர்க்கு முன்பே அவருடைய வீட்டில் பிரச்சனை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் கணவர் திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை சங்கீத விரும்பவில்லை என்றும்.

குறிப்பாக விஜய் 67 படத்தில், விஜய் சிபாரிசு காரணமாக தன, திரிஷா சம்பளம் உட்பட அதிகரித்துள்ளது என்கிற தகவல் விஜய் மனைவி சங்கீதவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு விஜய் – திரிஷா இருவரை பற்றி வெளி வர இருக்கும் செய்திகளால் மேலும் விஜய் வீட்டில் பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.