பணத்தாசை பிடித்த மகள்கள், மனைவியால் நிம்மதியின்றி தவிக்கு ரஜினிகாந்த்..! பாவம் மனுஷன் இப்ப என்ன நிலையில் இருக்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் மனைவி லதா எப்படி பணத்தாசை பிடித்து இருந்து வருகிறாரோ அதே போன்று இரண்டு மகள்களும் பணத்தாசை பிடித்த பேய் போன்று மாறியுள்ளதால் ஏற்படும் தொடர் குடும்ப பிரச்சனையால் நிம்மதியின்றி ரஜினிகாந்த் தவித்து வருவதாக கூறபடுகிறது. ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்றாலும், திருமணத்திற்கு பின் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு தான் ஆன்மீகத்தில் அதிகமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

இதற்கு காரணம், ரஜினியால் வரும் வருமானத்தை வைத்து எப்படி சொத்துக்களை குவிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்திய அவரது மனைவி லதா, தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது, என்பதில் கட்டுப்பாடுகள் இல்லாமல் அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிட்டுள்ளார், மேலும் ரஜினிகாந்த் உடன் பிறந்தவர்களை கூட தன்னுடைய குடும்பத்துடன் ஒட்ட விடாமல் பார்த்து கொண்ட லதா. தன்னை சார்ந்த குடும்ப உறுப்பினர்களை அரவணைத்து அழைத்து சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் கோடி கோடியாக சம்பாரித்தாலும் பணத்தாசை பிடித்த மனைவியால் மன நிம்மதியின்றி தவித்த ரஜினிகாந்த் ஆன்மீகத்தை தேர்ந்தெடுத்து பயணித்துள்ளார். இப்படியே சென்று கொண்ட ரஜினிகாந்த் வாழ்க்கையில் புதிய திருப்பமாக தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை செய்ய முடிவு செய்து அரசியல் அறிவிப்பை வெளியிட்டார், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியானதும் அவர் கட்சியை தொடங்கியிருந்தால் கடந்த மூன்று வருடங்களில் அவரின் அரசியல் கட்சி பெரும் வளர்ச்சி அடைந்திருக்கும்,

ஆனால் அவருடைய மகள்கள் மற்றும் மனைவி ஆகியோர் சினிமாவில் தொடர்ந்து படம் நடிக்க வலியுறுத்தியும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்கலாம் என வலியுறுத்தி வந்துள்ளனர். ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் வரும் பல கோடி சம்பளத்தை அவருடைய இரண்டு மகள்களும் பிரித்து எடுத்து வந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து புதிய அரசியல் கட்சி தொடங்கினால் ரஜினிகாந்த் புதிய படங்களில் நடிக்க முடியாது என்பதால் ஒரு படம் நடித்து முடிப்பதற்குள் அடுத்த புதிய படத்துக்கான வேலையை அவருடைய மகள்கள் தயார் செய்து விடுவார்கள்,

தனது தந்தை மூலம் எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ அந்த அளவு சேர்க்க ரஜினிகாந்த் இரண்டு மகள்களுக்கு இடையே கடும் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது, அதன் வெளிப்பாடு தான், கபாலி, காலா, எந்திரன் 2.0, பேட்ட, தர்பார், மற்றும் அண்ணாத்த போன்று நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் படம் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் மகள்கள் இந்த முடிவுகளுக்கு லதா ரஜினிகாந்தும் பின் நின்று உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் பணத்தாசை பிடித்த மனைவியின் செயல்களை சகித்து கொள்ள முடியாமல் ஆன்மீகத்தை தேர்தெடுத்தார் ரஜினிகாந்த், அவர் மனைவி போன்றே பணத்தாசை பிடித்த மகள்களின் செயல்பாடுகளை மருமகன் ஏற்று கொள்வாரா, அதுவும் தான் ஒரு சூப்பர் ஸ்டார் மகள் என்று கணவனிடம் அதிகாரம் செலுத்துவதை எத்தனை காலம் பொறுத்து கொள்வர் தனுஷ், ஒரு கட்டத்தில் வளரும் நடிகராக இருந்த தனுஷ் சகித்து கொண்டு சென்றார், ஆனால் தற்போது உச்சக்கட்ட நடிங்கரானதும் நானும் உன்னை விட எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை என,

மனைவி ஐஸ்வர்யாவை தூக்கி எறிந்துவிட்டார் தனுஷ், இந்நிலையில் பணத்தாசை பிடித்த மனைவி லதா ரஜினிகாந்த் தனது இரண்டு மகள்களையும் பணத்தாசை பிடித்தவர்களாகவே வளர்த்ததும் இல்லாமல், அவர்களை அதிகாரம் செலுத்தும் திமிர் பிடித்தவர்களாக வளர்த்து தற்போது இரண்டாவது மகள் விவாகரத்து பெற்று மறு திருமணம் செய்துள்ளார், முதல் மகள் திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதை நினைத்து மன நிம்மதியின்றி தவித்து வரும் ரஜினிகாந்த் அனைத்துக்கும் காரணம் மனைவி லதா ரஜினிகாந்த் என நினைத்து அதிகம் யாரிடமும் பேசாமல் தனிமையை கடைபிடித்து வருவதாக கூறபடுகிறது.