ஐஸ்வர்யாவின் முகத்திரையை கிழித்த சிம்பு….. பாவம்யா தனுஷ்…! இப்படி ஒரு கொடூரமானவரா ஐஸ்வர்யா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், இவர்கள் அறிவிப்பை தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெறுவதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்றம் செல்வார்களா.? என்கிற பரபரப்பு தொடர்ந்த நிலையில், தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினரை மீண்டும் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை இரண்டு குடும்பத்தினரும் ஈடுபட்டு வருவதால் இவர்கள் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷை ஐஸ்வர்யா திருமணம் செய்வதர்க்கு முன்பு நடிகர் சிம்பு உடன் காதல் கிசு கிசுவில் தொடர்ந்து சிக்கினார். ஐஸ்வர்யா சில காலம் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து கொண்டிருந்த போது, சிம்பு தனது காதலியை பார்க்க ஆஸ்திரேலியா பறந்து விட்டார் என்றும், அங்கே இருவரும் ஜோடியாக சுற்றி வருவதாகவும் அப்போது செய்திகள் வெளியானது. மேலும் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென தனுஷை திருமணம் செய்தார் ஐஸ்வர்யா. இதனை தொடர்ந்து கடும் சோகத்தில் இருந்த சிம்பு, தனது சொந்த இயக்கத்தில் இரண்டு படங்களை எடுத்தார் அதில் காதலித்து ஏமாற்றும் பெண்களை தன் வலையில் சிக்க வைத்து அவர்களை கொலை செய்வது போன்ற கதையை மய்ய படுத்தி எடுத்த படம் தான் மன்மதன். இந்த படத்தில் சிம்புவை காதலித்து ஏமாற்றும் பெண்ணாக நடித்த நடிகை சிந்துதுலானியை இந்த படத்தில் வைசு.. வைசு … என தனது காதலியை அழைப்பர்சிம்பு.

இது ஐஸ்வர்யாவை சிம்பு காதலிக்கு போது ஐசு ..ஐசு என்று அழைத்ததால் தான், திரைப்படத்தில் வைசு..வைசு என தன்னை காதலித்து ஏமாற்றும் பெண்ணுக்கு அந்த பெயரை சிம்பு தனது படத்தில் வைத்தார் என அப்போது கூறப்பட்டது. இந்நிலையில் சிம்புவின் இயக்கத்தில் அடுத்து வெளியான வல்லவன் படத்தில் சிம்பு பள்ளியில் படிக்கும் போது நடிகை ரீமாசெணை காதலிப்பார். அப்போது ரீமாசென் தனது காதலன் சிம்புவிடம் மிக கொடூரமாக நடந்து கொள்வது போன்று காட்சி படுத்தியிருப்பர் சிம்பு.

இது தனது பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்த ஐஸ்வர்யாவின் குணத்தை தான் ரீமாசென் வடிவில் திரையில் காண்பித்து அதாவது தனது காதலன் எப்போது தன்னுடைய காலடியில் இருக்க வேண்டும் என்பது போன்ற கதையை உருவாக்கி, தன்னை காதலித்து ஏமாற்றிய ஐஸ்வர்யாவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார் சிம்பு என இந்த படம் வெளியான போது கடும் விமர்சனகள் எழுந்து, மேலும் எப்படி பட்ட பெண்ணிடம் எப்படி தனுஷ் மகிழ்சசியாக வாழ்கிறார், பாவம்யா…தனுஷ் என அப்போதே பேசப்பட்டது குறிப்பிடதக்கது.