ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம்… ரஜினி கடும் எதிர்ப்பு… ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர், இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 17 வருடம் திருமண வாழ்க்கையை முறித்து கொண்டு இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்கள் பிரிவதாக அறிவித்தது ரஜினிகாந்துக்கு பிடிக்கவில்லை என்றும் இந்த விஷயத்தில் மகள் ஐஸ்வர்யா மீது ரஜினிகாந்த் கோபம் இருந்ததாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது மகள் சௌந்தர்யா முதல் கணவர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார் அதன் பின்பு அஸ்வின் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது திருமணத்தை கூட பிரமாண்டமாக நடத்தினார் ரஜினிகாந்த், இதே பார்முலாவை பின்பற்றி தனுஷை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்யும் முடிவில் இருந்துள்ளார் ஐஸ்வர்யா.

ஆனால் ரஜினியின் விருப்பம் மீண்டும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்பதே விருப்பமாக இருந்துள்ளது. மேலும் இரண்டாவது மகள் சௌந்தர்யா மகனுக்கு இரண்டு வயதே ஆனா நிலையில் இரண்டாவது திருமணம் செய்வது அவசியமாக இருந்தது, ஆனால் ஐஸ்வர்யா மகன்கள் கல்லூரி படிப்பை தொடங்க இருக்கும் நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யா மருமகன் தனுஷ் உடன் மீண்டும் இணைய வேண்டும் அல்லது விவாகரத்து பெறாமல் பிரிந்தே வாழட்டும் என்பது தான் ரஜினியின் முடிவாக இருந்துள்ளது.

இந்நிலையில் யோகா செய்வதில் அதிக விருப்பம் கொண்ட ஐஸ்வர்யா தனுஷை விட்டு பிரிவதற்கு முன்பே யோக மாஸ்டர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. தனுஷை விட்டு ஐஸ்வர்யா பிரிந்த போது கூட விரைவில் யோக மாஸ்டரை இரண்டாவது திருமணம் செய்வார் ஐஸ்வர்யா என்று கூட தகவல் வெளியானது. இந்நிலையில் தனுஷை விட்டு பிரிந்து சுமார் 5 மாதங்கள் கடந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு.

ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் பற்றி ரஜினிகாந்திடம் குடும்பத்தினர் பேசியுள்ளனர், செம்ம டென்ஷனான ரஜினிகாந்த் உடனே தனது கோபத்தை மனைவி லதாவிடம் வெளிப்படுத்த அத்துடன் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம் பற்றி குடும்பத்தினர் யாரும் வாய் திறக்கவில்லை என்று கூறப்டுகிறது. இதனை தொடர்ந்து இனி இரண்டாவது திருமணம் என்பது சாத்தியம் இல்லை என உணர்ந்த ஐஸ்வர்யா யோக மாஸ்டர் உடன் நெருங்கி பழகி வந்ததை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் மனைவி ஐஸ்வர்யா உடன் இணைந்து வாழ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார் தனுஷ், அதில் சமீபத்தில் தனுஷ் நடிக்கும் திருசிற்றம்பலம் படத்தில் இசை அமைக்கும் அனிருத் உதவிய நாடிய தனுஷ், தன்னை மனைவியுடன் இணைந்து வைக்க வேண்டும் என கேட்க, அதற்கான பேச்சவார்த்தையில் ஐஸ்வர்யாவிடம் ஈடுபட்டு வந்துள்ளார் அனிரூத். ஒரு கட்டத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்துள்ளார் அனிரூத்.

தன்னுடைய இரண்டாவது திருமணம் என்பது சாத்தியமில்லை என உறுதியானதை உணர்ந்த ஐஸ்வர்யா, எத்தனை நாளைக்கு தான் வாழ்க்கை துணையில்லாமல் கஷ்டப்படுவது என, மீண்டும் தனுஷ் உடன் பேச தொடங்கிய ஐஸ்வர்யா, அடிக்கடி சந்திக்கவும் செய்துள்ளார், மேலும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதற்கு முன்பு வசித்து வந்த சென்னை ஆரியபுரத்தில் உள்ள அவர்கள் வீட்டிற்கு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி மீண்டும் தனுஷ் உடன் ரகசியமான இணைந்துள்ளார் ஐஸ்வர்யா என்றும், மேலும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்துவிட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியிடலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் தாய்லாந்தில் நடந்த உச்சக்கட்ட சண்டை… என்ன காரணம் தெரியுமா.?