உன்னால் என்ன செய்ய முடியும்.? ஐஸ்வர்யா கண்முன்னே நடிகையுடன் கச முசாவில் தனுஷ்..! எந்த நடிகை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்,குழந்தைகள் நலன் கருதி இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என தகவல் வெளியான நிலையில், அதற்கான வாய்ப்புகள் இல்லை என உறுதியானது. பிரிந்த பின்பு இருவரும் அவரவர் சினிமா தொழில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இரண்டு மகன்களையும் நேரில் அழைத்து செம்ம ஜாலியாக இருந்து வருகிறார் தனுஷ்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவுக்கு முக்கிய காரணம், தனுஷ் சக நடிகையுடன் கிசு கிசுவில் சிக்கி வந்தது தான் என கூறப்படுகிறது. மேலும் பல திருமணம் முடிந்த நடிகைகள் வாழ்க்கையிலும் புகுந்து சடு குடு விளையாடி, அந்த நடிகைகள் விவாகரத்து பெற்று பிரிவதற்கு காரணமாகவும் இருந்துள்ளார் தனுஷ் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்பட்ட , அந்த வகையில் இவருடன் கிசு கிசுவில் சிக்கிய நடிகைகள் பட்டியலில் தனுஷ் உடன் நடித்த அணைத்து நடிகைகளுக்கு அதில் இடம் உண்டு.

மேலும் சக நடிகைகள் மட்டுமில்லை, தனுஷ் விருப்ப பட்டால், அவர்களை தொடர்பு கொண்டு தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்து பேசி நெருக்கமாக பழகிய பின் அவர்களுடன் கிசு கிசுவில் சிக்கிவிடுவார். இப்படி தான் சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவரை அழைத்து தனது தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பின்பு அந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி உடன் நெருங்கி பழகி வந்துள்ளார் தனுஷ்.

மனைவி ஐஸ்வர்யா அடிக்கடி வெளிநாட்டுக்கு ஷாப்பிங் செல்வது வழக்கம், அப்படி மனைவி வெளிநாடு செல்லும் நாட்களில், அந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியை தனது வீட்டிற்கே அழைத்து லூட்டி அடித்து வந்துள்ளார் தனுஸ். இது ஒரு கட்டத்தில் மனைவி ஐஸ்வர்யாவுக்கு தெரியவந்துள்ளது. உடனே அந்த தொலைக்காட்சி தொகுப்பாளியை தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்து மிரட்டியுள்ளார் ஐஸ்வர்யா, இதன் பின்பு தனுஷ் உடன் உறவை கட் செய்து விட்டார் அந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி.

மேலும் தனுஷ் உடன் நெருங்கி பழகி கிசு கிசுவில் சிக்கியதால் அந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி திருமணம் வாழ்க்கை விவகாரத்தில் முடிந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் தனுஷ். சமீபத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்த பார்ட்டியில் தனுஷ் முன்னால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் ஏற்கனவே தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கிய தொலைக்காட்சி தொகுப்பாளினியும் கலந்து கொண்டுள்ளார்.

ஐஸ்வர்யா அந்த பார்ட்டியில் இருப்பதை தெரிந்து கொண்ட தனுஷ், அவரை சிறிதும் கண்டு கொள்ளாமல், அதே பார்ட்டியில் கலந்து கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளினியுடன் நெருக்கமாக பேசியுள்ளார். அந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியும்,ஒரு காலத்தில் தனுஷ் உடன் நெருங்கி பழகியதால் தன்னை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த நீ, இப்ப என்ன செய்ய போகிறாய் என்கிற தோரணையில் அவரும் தனுஷ் உடன் நெருக்கமாக அந்த பார்ட்டியில் இருந்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா தன்னை பார்ப்பதை அறிந்து அவரை வெறுப்பேற்றுவதற்காகவே அவர் கண் முன்னே தனுஷ் அந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியுடன் கச முசா என நெருக்கமாக நடந்து கொண்டுள்ளார். மேலும் அந்த இரவு பார்ட்டி முடிந்ததும் ஒரே காரில் தனுஷ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி இருவரும் ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது.

நயன்தாரா வாழ்க்கையில் மீண்டும் பிரபுதேவா..! விக்னேஷ்சிவன் – நயன்தாரா உறவில் விரிசல்…