மது போதையில் அநாகரிகமாக பேசிய தனுஷ்..! தரமான பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்..எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் தடம் பதித்து பத்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில், தனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் தனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர்கள், உடன் நின்று பயணித்த இயக்குனர், ரசிகர்கள் குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்து, அடுத்து எதிர்நீச்சல் படத்தில் தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்த நடிகர் தனுஷ் பெயரை குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவிக்கவில்லை.இது தற்போது கடும் விமர்சனம் எழுந்துள்ளது தனக்கு வாய்ப்பு கொடுத்த தனுஷை மறந்துவிட்டார் நன்றி கெட்ட சிவகார்த்திகேயன் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தனுஷ் பங்குபெற்ற இரவு பார்ட்டியில் மது போதையில் சிவகார்த்திகேயன் மீது உள்ள கோபத்தை சக நண்பர்களிடம் வெளிப்படுத்தி இருந்தார். நடிகர்கள் வாங்கும் சம்பள பட்டியலில் தனுஷை முந்தி சிவகார்த்திகேயன் சென்றுள்ளது தொடர்பாக மது விருந்தில் நண்பர்கள் மத்தியில் மது போதையில் பேசிய தனுஷ் , பொடி பைய்யன் நான் வாழ்க்கை கொடுத்தவன், என்னை விட அதிகமா சம்பளம் வாங்குகிறான் என தனது ஆதங்கத்தை அநாகரிகமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ்,

இந்த தகவலை அங்கே பார்ட்டியில் கலந்து கொண்ட சக சினிமா துறையை சேர்ந்த ஒருவர் சிவகார்த்திகேயன் கவனத்துக்கு கொண்டு சென்று, என்னப்பா தனுஷ் தான் உனக்கு வாழ்க்கை கொடுத்தாராமே என இரவு பார்ட்டியில் நடந்ததை சிவகார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் சிறிது நேரம் சிரித்துவிட்டு, இங்கே யாரும் யாருக்கும் வாழ்க்கை கொடுக்கவில்லை,

எனக்கு அவர் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம், அவரவர் உழைப்பில் தான் வெற்றி பெறுகிறார்கள், ஒரு பெரிய இடத்தில் இருக்க கூடிய நபர் தனுஷ் ஆனால் இது போன்று பேசுவது அவருடைய தகுதிக்கு அழகு இல்லை என சிவகார்த்திகேயன் பதிலளிக்க. இந்த தகவல் தனுஷ் கவனத்துக்கு சென்ற பின்பு தான் சிவகார்த்திகேயன் பற்றி பேசுவதை தனுஷ் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 3 படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு முன்பே மெரினா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் நடிப்பதற்கு முன்பே மூன்று படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில் தனுஷ் தான் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார் என்பது தவறானது என்று, தனிப்பட்ட முறையில் தனுஷ்க்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியம் சிவகார்த்திகேயனுக்கு கிடையாது என்கிற கருத்தும் சினிமா வட்டாரத்தில் நிலவி வருவது குறிப்பிடதக்கது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு….. ப்ளீஸ் என்னை ஏற்று கொள்..கதறும் ஐஸ்வர்யா..! தனுஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா.?