நயன்தாரா- விக்னேஷ் சிவன் இடையே புகுந்த தனுஷ்..! பாவம்யா.. விக்னேஷ் சிவன்..என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் பிரிவதாக அறிவித்து கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் எப்போது சக நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்க தொடங்கினாரோ, அப்போது இருந்து ஐஸ்வர்யா – தனுஷ் இடையே மோதல் தொடங்கியுள்ள நிலையில், ஒரு கட்டத்தில் எல்லை மீறி நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கினார் தனுஷ், இதனால் ஐஸ்வர்யா – தனுஷ் இடையே ஏற்பட்ட உச்சகட்ட மோதல் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகள் மட்டுமின்றி, திருமணம் முடிந்த நடிகைகள், காதலித்து கொண்டிருக்கும் நடிகைகள், திருமணம் நிச்சயம் முடிந்த நடிகைகள் என புகுந்து விளையாடி, பல குடும்பங்களை நாசம் செய்துள்ளார் என்று கூறப்படும் நிலையில், அந்த வகையில் திருமணம் நிச்சயம் முடிந்த நடிகை திரிஷா, திருமணம் முடிந்த அமலாபால், தொகுப்பாளினி DD போன்றவர்களுடன் லூட்டி அடித்து விவாகரத்து பெற்று கொடுத்த பெருமை தனுஷை சேரும் என்று கூறப்படுகிறார்.

அந்த வகையில் விக்னேஷ் சிவன் உடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக ஏற்கனவே அவர் போடா போடி திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில், அடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த நிலையில் தன்னுடைய தயாரிப்பில் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பளித்தார், அப்போது பிரபுதேவா உடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின் சினிமாவில் பிசியாக இருந்த நயன்தாராவை தன் வலையில் விழ வைக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது தயாரிப்பில் நயன்தாரவை நடிக்க ஏற்பாடு செய்தார் தனுஷ்.

இந்நிலையில் நயன்தாராவை தனது வலையில் தனுஷ் விழ வைக்க போட்ட திட்டம் புஸ்வாணமாவது போன்று விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்தார் நயன்தாரா. இது தனுஷுக்கு மிக பெரிய ஷாக் கொடுத்துள்ளது. இருந்தும் நயன்தாரா மீது ஒரு பார்வை தனுஸ்சுக்கு இருந்து வந்தது, ஆனால் தனுஷ் நெருங்காதா வகையில் பாடிகார்ட் போன்று நயன்தாரா எங்கே சென்றாலும் கூடவே சென்றார் விக்னேஷ் சிவன். நைட் பார்ட்டிக்கு நயன்தாரா வந்தால் கூட உடன் விக்னேஷ் சிவன் இருப்பார்.

இதனை தொடர்ந்து தனுஷ் பற்றி முழுவதும் தெரிந்தவர் விக்னேஷ் சிவன் நைட் பார்ட்டிகளில் நயன்தாராவுடன் தனுஷ் பழகும் விதம் அவருக்கு சதேகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி பார்ட் 2 படத்தில் நடிகை காஜல் நடிப்பதற்கு முன்பு நயன்தாராவிடம் தான் தனுஷ் கால்ஷீட் கேட்டுள்ளார். மும்பையில் படப்பிடிப்பு என்பதால் விக்னேஷ் சிவன் உடன் அதிகம் இருக்க மாட்டார், எப்படியும் நயன்தாரவை தன் வசப்படுத்தி விடலாம் என தனுஷ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தனுஷ் தனது தயாரிப்பில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை எதற்கு நடிக்க வைக்க இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன், இதனை தொடர்ந்து இந்த படத்தில் நடித்தால் என்ன நடக்கும் என்பதை அறிந்த விக்னேஷ் சிவன், அறம் படத்தின் இயக்குனரை அழைத்து நயன்தாரவுக்கு அறம் படத்தின் கதை சொல்ல வைத்துள்ளார், கதை அருமையாக அமைய இந்த படத்தில் நயந்தாராவை கமிட் செய்ய வைத்து.

தனுஷ் படத்துக்கு கால் சீட் இல்லை என தனுஷுக்கு தகவல் அனுப்பி தனது காதலி நயன்தாராவை தனுஷிடம் இருந்து காப்பாற்றினார் விக்னேஷ் சிவன் என சினிமா கூறப்படும் நிலையில், தனுஷ் விரித்த வலையில் சிக்காமல் தப்பித்தது நயன்தாரா தான் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு நயன்தாரா நடிக்க இருந்த VIP பார்ட் 2 படம் படுதோல்வி அடைந்து, அறம் படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடதக்கது.