அஜித்குமாருக்கு பாடி டிமாண்ட் இருந்தது..எந்தந்த நடிகையுடன் தெரியுமா.? வெளியான பரபரப்பு..

0
Follow on Google News

நடிகர் அஜித் குமார் தன்னுடைய சுயமான கடின உழைப்பினால் முன்னேறி முன்னனி நடிகராக இருந்து வருகிறார். சுயநலம் இல்லாத ஒரு மனிதர் என்று சொல்லலாம். நான் இன்று சினிமாவில் ஒரு நடிகனாக வேலை செய்கிறேன், நாளை வேறு எதாவது ஒரு துறையில் வேலை செய்யலாம் அப்போது சினிமாவை விட்டு நான் விலகலாம். அதனால் எனது ரசிகர்கள் வாழ்க்கையை துளைத்து விட கூடாது என்கிற நோக்கில் தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தார் அஜித்குமார்.

இது மிக பெரிய பாராட்டை பெற்று தந்தது. மேலும் அஜித் பொதுவாக இந்த ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டார். ஆனால் அவர் சினிமாவில் பணியாற்றிய லைட் மேன் ஒருவர் மரணம் அடைந்த போது அவர் வீட்டிற்கு சென்று பிணம் வீட்டில் இருந்து எடுத்து செல்லும் வரை அங்கே இருந்தார். அப்படி இரக்கம் கொண்ட இளகிய மனசுக்காரர் அஜித் என்றும். சினிமா துறையை சேர்ந்த பலருக்கு சத்தமே இல்லாமல் உதவி செய்து வருகிறவர் அஜித் என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் அஜித் சினிமா துறைக்கு வந்த பின்பு முதல் முதலில் காதலித்தது நடிகை சங்கவி என்றும், ஆனால் சங்கவி அப்போது நடிகர் விஜய்யை காதலித்து வந்துள்ளார், விஜய்யும் சங்கவியை காதலிக்கும் விஷயத்தை நடிகர் அஜித்திடம் தெரிவிக்க, பின்பு சங்கவியை காதலிப்பதை நிறுத்திவிட்டார் அஜித். இதன் பின்பு காதல் கோட்டை படத்தில் நடிக்கும் போது நடிகை ஹீரோவை காதலித்து வந்துள்ளார் அஜித், இருவரும் அடிக்கடி பப் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளனர்.

ஆனால் நடிகை ஹீரோவை மறுப்பக்கம் சரத்குமார் காதலித்து வந்துள்ளார், மேலும் ஹீரோவை திருமணம் செய்தாக வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார் சரத்குமார், இந்த விஷயத்தில் ஹீரோ எல்லோருக்கும் ரூட் கொடுத்து வந்ததை அறிந்த அஜித் இது சரிப்பட்டு வராது என ஹீரோவை விட்டு விலகினார். இதன் பின்பு நடிகர் சுவாதி என்பவரை காதலித்த அஜித் பெண் கேட்டு ஸ்வாதி அம்மாவிடம் பேச, ஆனால் அவங்க அம்மா ஒப்பு கொள்ளவில்லை.

இப்படி அஜித் எத்தனையோ நடிகைகளை காதலித்து விட்டு பிரிந்தாலும் பல நடிகைகள் அஜித் அழகை பார்த்து, இவரை எப்படியாவது வளைத்து போட்டு விட வேண்டும் என வலைவிரித்து டேட்டிங் செய்துள்ளதாக சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார், அதில் நடிகர் சினேகா, லைலா போன்ற நடிகைகள் வலைவிரித்ததாக கூறப்படுகிறது. அதில் லைலா விருப்பத்துக்கு ஏற்ப நடிகர் அஜித் அவருடன் தனிமையில் இருந்ததாக அந்த முக்கிய பிரபலம் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் எந்த நடிகையையும் கட்டாயப்படுத்த மாட்டார் என்றும் அவுட் டோரில் படப்பிடிப்பு நடக்கும் போது, நடிகைகள் விருப்பம் பட்டு அழைத்தால் அவர்களுடன் தனிமையில் மகிழ்ச்சியுடன் இருப்பர் என அந்த சினிமா துறையை சேர்த்த முக்கிய பிரபலம் தெரிவித்துள்ளது சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யிடம் இருந்து எச்சரிக்கை அறிக்கை…! பொருமை இழந்த விஜய் ..என்ன காரணம் தெரியுமா.?