இவனுக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கு.? நீங்கள் கேஸ் போடுங்கள் பிரச்சனையை பார்ப்போம்.!மாரித்தாஸ் ஆவேசம்..

0
Follow on Google News

திமுக சார்பில் நடைபெற்ற வேளாண் சட்டத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார் எஸ்ரா.சர்குணம், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், பிரபல எழுத்தாளர் மாரித்தாஸ் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார், அவர் கூறியாதவது, சமீபத்தில் வேளாண் சட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்ரா சற்குணம் கலந்து கொண்டார்.

அவர் என்ன பேசி இருக்க வேண்டும் விவசாயத்தைப் பற்றியும் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் பிரதமர் மோடி அவர்களுக்கு குழந்தையா குட்டியா என்றும், அவர் யாரோட வாழ்ந்தாரோ என அசிங்க அசிங்கமா அருவருப்பாக பேசக்கூடிய இவர் பாதிரியாரா.? இவன் சர்ச் கட்டி எப்படி ஆன்மீகத்தை வழி நடத்துவான், நான் ஸ்டாலினிடம் கேட்கிறேன், அப்படியானால் நீங்க தானே மத மோதலை உருவாக்கி விடுகிறீர்கள்.? பேரரையர் சர்குணம், மோடி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுகிறார்.

மோடியின் குடும்பத்தை பற்றி பேசுவோம், அவர் அண்ணன் என்னவாக இருக்கிறார், அவர் தம்பி என்னவாக இருக்கிறார் என்று, அதே போன்று கருணாநிதி குடும்பத்தை பற்றி பேசுவோமா.? சர்குணம் பேசுவாரா.?பேசும் என்று கேட்கிறேன் என ஆவேசம் அடைந்த மரித்தாஸ், மேலும் கருணாநிதி மனைவி துணைவிகள் பற்றி பேசுவோமா.? கருணாநிதி மட்டுமல்ல, திராவிட கட்சிகளில் இருக்கும் தலைவர்களின் மனைவிகள் துணைவிகள், மனைவிக்கு மனைவிகள் அந்த மனைவிகளில் எத்தனை அடுத்தவர்களின் மனைவி என்று பேசுவோமா.?

இப்படி பேசினால் என்ன ஆகும். தேரை இழுத்து தெருவில் விட்டவன் சர்குணம் தானே, அங்கே அமர்ந்து கொண்டு சர்குணம் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் இவர் அரசியல் கட்சித் தலைவரா, எஸ்ரா சற்குணம் மதவெறி பிடித்த ஒரு ஓநாய், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது பின்பு மதமாற்றம் செய்ய இவனுக்கு வரவேண்டிய ஃபண்டுகளை மத்திய அரசு தடை செய்து விட்டது. அதனால் பைத்தியம் பிடித்து இந்தியா, இந்து, மோடி. என 24 நேரமும் இதையே பேசிக்கொண்டிருக்கிறார், அனைத்து சர்ச்சிலும் இதையே பரப்பிக் கொண்டிருக்கிறான்.

கொஞ்ச நாளைக்கு முன்பு சொன்னான், இவனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கு, நீங்கள் கேஸ் போடுங்கள் பிரச்சனையை பார்ப்போம், பிரச்சனை பண்ணி தான் இங்கே முடிக்க வேண்டி இருக்கு. உனக்கு மரியாதையே இல்லை ஏனென்றால் உனக்கு அந்த தகுதியே கிடையாது. எஸ்ரா சற்குணம் ஒரு இடத்தில் சொல்கிறான் இந்து என்று சொன்னால் தலையில் கொட்டுங்க என்று சொல்கிறான், எவ்வளவு திமிரு இருந்தா இப்படி பேசுவான், இந்துக்கள் அனைவரும் சூடு சொரணை இல்லாமல் திமுகவுக்கு ஓட்டுப் போடுகிறார்கள் அதனால் அந்த திமிரில் பேசுகிறான், எஸ்ரா சற்குணம் கிறிஸ்தவரே கிடையாது இவர்களெல்லாம் மதமாற்றம் கும்பல், எங்கே யாரை எப்படி மதமாற்றம் என்று திரியும் கும்பல் என மிக கடுமையாக பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் பேசினார்.