ஆளூர் ஷாநவாஸ் கட்டுப்பாட்டில் விசிக..! மதக்கலவரத்தை உருவாக்க திருமாவை பின்னின்று நடத்துகிறாரா ஆளூர் ஷாநவாஸ்.!

0
Follow on Google News

சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழக்தில் மிக பெரிய மத கலவரத்தை திட்டமிட்டு நடத்தும் நோக்கில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை பின்னின்று அக்கட்சியின் பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் வழிநடத்துவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் என விடுதலை கட்சி முழுவதும் ஆளூர் ஷாநவாஸ் கட்டுப்பாட்டில் இயங்குவதாக கூறப்படுகிறது.

அரபு போன்ற வெளிநாடுகளில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சிக்கு பெருமளவில் ஆளூர் ஷாநவாஸ் நிதி உதவி பெற்று தந்து அக்கட்சியையும் அதன் தலைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் ஆளூர் ஷாநவாஸ் கொண்டு வந்து பல வருடங்கள் ஆகி விட்டதாக கூறபடுகிறது, இந்நிலையில் ஆளூர் ஷாநவாஸ் கட்டளை படியே திருமாவளவன் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர், இந்நிலையில் தற்போது தமிழக்தில் மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் திருமாவளவன் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் திருமாவளவன் பேசுகையில், இந்து மனு தர்மம் படி இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது, இந்நிலையில் திருமாவளவன் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர், மேலும் சமூக வலைத்தளத்தில் பெண்களை இழிவு படுத்தும் திருமா என்கிற ஹாஸ்டக் இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆனது. இதனை தொடர்ந்து மேலும் மத கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வலிறுத்தி..24-10-2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில்..தமிழ் நாடெங்கும் விசிக ஆர்ப்பாட்டம், அவதூறு பரப்புவோர் முகத்திரை கிழிப்போம்!
ஆயிரம் தலைமுறை இழிவைத் துடைப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார், அவரை தொடர்ந்து விசிக பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இந்நிலையில் திருமாவளவனை முன்னிறுத்தி ஆளூர் ஷாநவாஸ் தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.