உச்சகட்ட மதுபோதையில் த்ரிஷா ரகளை.. .நடு ரோட்டில் மகாபலிபுரதத்தில் நடந்து என்ன.?

0
Follow on Google News

துணை நடிகையாக இருந்து சிறு சிறு கதாபாத்திரதத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் ஏதும் சரி வர போகவில்லை என்றாலும், ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக த்ரிஷா நடித்த சாமி படம் மிக பெரிய ஹிட் கொடுத்து. நடிகை த்ரிஷாவை தமிழ் சினிமாவில் முன்னனி நடிகை வரிசையில் இடம் பெற செய்தது. இதன் பின்பு தமிழ், தெலுங்கு என சினிமாவில் பிசி நடிகையானார் திரிஷா.

சினிமாவில் வெற்றிகளை குவித்த த்ரிஷா வாழ்க்கையில் தோல்விகளும், வேதனைகளும் தான் மிஞ்சியது. அந்த வகையில் நடிகர் சிம்பு உடன் நெருக்கமாக பழகி வந்தார் த்ரிஷா. பல முறை தனக்கு பிடித்த தோழி திரிஷா என சிம்பு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் த்ரிஷா தனக்கு தோழி என்று அவருடன் நெருக்கமாக பழகி அவரை அனுப்பித்து விட்டு தோழியாகவே தொடர்கிறார் சிம்பு இது த்ரிஷாவுக்கு வருத்தம் என்றும் கூறப்படுகிறது.

அதே போன்று தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்தார் நடிகர் த்ரிஷா, இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என தகவல் வெளியான நிலையில் . ராணா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போது நண்பர்களாக வருகிறார்கள், காதலிப்பதாக தெரிவிக்கின்றனர். பின்பு உடலை அனுபவித்துவிட்டு ஏமாற்றி விட்டு செல்கிறார்கள் என ராணாவை மறைமுகமாக குறிப்பிட்டு தனது டிவீட்டர் பக்கத்தில் வேதனையை வெளிப்படுத்தி இருந்தார் திரிஷா.

இந்நிலையில் திரிஷா மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் என்றும். தோழிகளுடன் அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொண்டு மது அருந்தும் திரிஷா. மஹாபலிபுரம் கானந்தூர் பங்களாவில் தோழிகளிடம் மது அருந்திய த்ரிஷா ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட போதையில் அங்கே ரகளையில் ஈடுபட. இனி இதுக்கு மேலே தாங்காது என. போதும் வீட்டுக்கு போகலாம் என த்ரிஷாவை இரண்டு பக்கமும் கை தாங்களாக தோழிகள் அழைத்து வந்துள்ளனர்.

கார் பார்க்கிங் வந்த திரிஷா, காரில் ஏறாமல் அங்கே போதையில் செம்ம ரகளை செய்தவர், அப்படியே நகர்ந்து நாடு ரோட்டுக்கு வந்து மதுபோதையில் குத்தாட்டம் போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அங்கே இருந்த திரிஷா தோழிகள், சொன்னா கேளு எல்லாரும் பார்க்கிறார்கள் வா.. போகலாம் என இரண்டு பக்கமும் கை தாங்களாக ஒரு வழியாக காரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும், இந்த சம்பவம் நடந்து நாட்கள் பல கடந்துவிட்டது என கூறப்படுகிறது.

சரண்டரான விஜய்…. ஐயா நீங்க தான் என்னை காப்பாத்தணும்..! எங்கே ..என்ன நடந்தது தெரியுமா.?