ஒரே வீட்டில் விஷால் – வரலக்ஷ்மி..! கையும் களவுமாக பிடித்து உடனே வீட்டை வீட்டு இருவரும் வெளியேற்றம்..

0
Follow on Google News

நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலக்ஷ்மி இருவரும் சுமார் 7 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்தனர், பின் இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர், ஆனால் நடிகை வரலக்ஷ்மி இறுதி வரை தனது காதலில் உண்மையாக இருந்ததாக கூறப்படும் நிலையில் நடிகர் விஷால் தான் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, வரலக்ஷ்மியை ஏமாற்றி விட்டதாக கூறபடுகிறது, மேலும் இவர்களின் காதலை விஷால் தான் முதலில் முறித்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் வரலக்ஷ்மி காதல் பிரிவுக்கு பின் லட்சுமி மேனன் உடனான காதல் தோல்வி, அதன் பின்பு ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் உடன் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் வரை சென்று அந்த திருமணம் பாதியிலே நின்றது என விஷாலுக்கு சோகத்தை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து மீண்டும் வரலட்சுமியை சமீபத்தில் சந்தித்த விஷால் தான் செய்தது தவறு, தன்னை மன்னித்து ஏற்று கொள்ள வேண்டும் என வரலக்ஷ்மி கையை பிடித்து விஷால் கெஞ்சியும் முடியவே முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷால் – வரலக்ஷ்மி இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்கை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது, 2012 ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலக்ஷ்மி, அடுத்த இரண்டாவது படமான மத கஜ ராஜா திரைபடத்தில் விஷால் உடன் நடிக்கும் போது அவருடன் காதலில் விழுந்தார் வரலக்ஷ்மி, இவர்களின் காதல் வெளியே தெரியவந்ததை தொடர்ந்து பொது இடங்களுக்கு இருவரும் ஜோடியாக சுற்றி வந்தனர்.

சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த விஷால் – வரலக்ஸ்மி ஜோடி இவர்களின் காதல் நெருக்கும் அதிகமானதை தொடர்ந்து 2016ம் ஆண்டு இருவரும் சென்னையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தவர்கள் லிவிங் டுகெதர் வாழ்கை வாழ தொடக்கினார், சில மாதங்கள் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தது, அங்கே பெரும் பிரச்சனையாக வெடித்தது.

அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் சில கட்டுப்பாடுகள் இருந்துள்ளது அதில், திருமணம் செய்துகொள்ளாத ஆண், பெண் ஒரே வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கிடையாது, இதனை தொடர்ந்து அடுக்கு மாடி குடியிருப்பு விதிமுறைகளுக்கு எதிராக நடிகர் விஷால் – வரலக்ஷ்மி இருவரும் அடுக்கு மாடி குடியுருபுகளில் லிவிங் டுகெதர் வாழ்கை வாழ்ந்து வந்ததற்கு அருகில் இருந்த வீட்டில் வசித்தவர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கியது அடுக்கு மாடி குடியிருப்பு நிர்வாகம்.

இது குறித்து விஷாலை அழைத்து வீட்டை காலி செய்ய உத்தரவிட்டது அடுக்கு மாடி குடியிருப்பு நிர்வாகம், இதற்கு நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக விஷால் விளக்கம் கொடுக்க, அப்படியானால் நீங்கள் திருமணம் செய்த பின்பு இங்கே வாசிக்கலாம் இப்ப நீங்க வீட்டை காலி செய்யவில்லை என்றால் மீடியாவை அழைக்க நேரிடும் என கூறியதை தொடர்ந்து அங்கே இருந்து காலி செய்து வெளியேறியுள்ளனர் விஷால் -வரலக்ஷ்மி ஜோடி என கூறபடுகிறது, இந்த சம்பவம் 2016ம் ஆண்டு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.