மனைவியின் தங்கையையும் விட்டு வைக்காத தனுஷ்..! ரஜினி இரண்டாவது மகள் விவாகரத்துக்கு காரணம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா மற்றும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்பு அனிமேஷன் படம் இயக்குவதில் ஆர்வமாக இருந்த சவுந்தர்யா தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்கிற அனிமேஷன் படத்தை இயக்கினார். மக்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தில் நடித்தார்.

இந்த படம் வெளியான பின்பு நடிகர் ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் தனது மகள் சினிமா இயக்குவதில் எனக்கு மகிழ்ச்சி ஆனால் ஒரு குழந்தையை பெற்று என் கையில் கொடுத்துவிட்டு சினிமாவில் சாதனை செய்யலாம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அடுத்த ஒரு வருடத்தில் சௌந்தர்யா ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இதன் பின்பு தொடர்ந்து கணவர் அஸ்வின் மாற்றும் சவுந்தர்யா இருவருக்கும் கருத்து மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை அமலா பால், தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி போன்றோர் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா விவாகரத்துக்கு காரணம் நடிகர் தனுஷ் தான் என்று அப்போது சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கபட்டது. சவுந்தர்யா தனது மகன் பிறந்த பின்பு அதிக நாட்கள் தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார், கனவர் அஸ்வினுடன் மிக குறைந்த நாட்களே நவாசித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் உடன் சவுந்தர்யா நெருக்கமாக இருந்து வந்துள்ளது கணவர் அஸ்வினுக்கு பிடிக்கவில்லை, இதனாலே அஸ்வின் மற்றும் சவுந்தர்யா இருவருக்கும் இடையில் தொடர்ந்து கருத்து மோதல் நடைபெற்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து சவுந்தர்யா இரவு பார்ட்டி ஒன்றில் தனுஷ் உடன் கலந்து கொண்டுள்ளார். இரவு பார்ட்டியில் சவுந்தர்யா கலந்து கொண்ட அன்று அவருடைய கணவர் அஸ்வின் பார்ட்டியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விடுவார் என இரவு முழுவதும் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அன்று இரவு சவுந்தர்யா வீட்டுக்கு வரவில்லை, இந்நிலையில் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட அஸ்வின் நண்பர் ஒருவர் சவுந்தர்யா இரவு பார்ட்டியில் தனுஷ் உடன் கலந்து கொண்டதும், பின் பார்ட்டி முடிந்ததும் இரவு தனுஷ் உடனே தங்கிய தகவலை அஸ்வினுக்கு தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் தான் அஸ்வின் தனது மனைவி சவுந்தர்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் கணவர் அஸ்வின் உடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கிடைக்கும் வரை பிரிந்து வாழ்ந்து வந்த சவுந்தர்யா வேலையில்லா பட்டதாரி படத்தின் பாகம் 2ல் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, சவுந்தர்யா இயக்குநராக பணியாற்றினார். அப்போது சவுந்தர்யா மற்றும் தனுஷ் பற்றி கிசு கிசு செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு தொழில் அதிபர் விசாகன் என்பவரை சவுந்தர்யா இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.