ப்ளீஸ் எங்களை விட்டுடும்மா… ஐஸ்வர்யா கொடுமை தாங்க முடியாமல் கதறும் மகன்கள்..! என்ன டார்ச்சர் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் பிரிவதாக அறிவித்து கடந்த மூன்று மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இரன்டு குழந்தைகள் நலன் கருதி மீண்டும் பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இணைந்து வாழ்வார்கள் என எதிர்பார்த்த நிலையில். அதர்க்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியானது.இதன் பின்பு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அவரவர் தனி தனியாக சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினர்.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷ் மீது தான் அதிக பாசமாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதற்கு முன்பு கூட ஐஸ்வர்யா குடும்பத்தில் ஒரு பொறுப்பான தாய் போன்று நடந்து கொள்ளாமல், அடிக்கடி தோழிகளுடன் வெளிநாடு ஷாப்பிங் செல்வது, பரதநாட்டியம், யோக , மியூசிக் ஆல்பம் என எதிலாவது பிசியாக இருந்து வந்துள்ளார்.

தனுஷ் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், இரண்டு மகன்களையும் வெளியே அடிக்கடி எங்காவது அழைத்து சென்று மகிழ்ச்சியுடன் இருந்து வந்துள்ளார் இது தான் இரண்டு மகன்களும் தந்தை தனுஷ் மீது அதிக பாசமாக இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் மனைவியை விட்டு பிரிந்த பின்பும் கூட மகன்களை ஒரு முறை ஊட்டிக்கு அடுத்த சில நாட்களில் சென்னையில் நடந்த இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு என இரண்டு மகன்களுடன் கலந்து கொண்டார் தனுஷ்.

தனுஷ் இரண்டு மகன்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது, மறுபக்கம் ஐஸ்வர்யா சினிமாவில் பிசியாக இருப்பதாகவும் குழந்தைகளை கண்டு கொள்வதே இல்லை, இதனால் தந்தை தனுஷ் மீது தான் இரண்டு மகன்களுக்கு பாசம் அதிகம் என செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்தது. ஒரு தந்தையாக தனுஷ் வெற்றி பெற்றுவிட்டார் என பாராட்டும் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தானும் குழந்தை மீது அதிக பாசமாக இருப்பது போன்று வெளியில் காட்டி கொள்வதற்காக வாரம் ஒருமுறை இரண்டு மகன்களுடன், முத்தமிடுவது, மகன்கள் மடியில் அமர்வது என பாசமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா, ஆனால் அந்த புகைப்படம் எடுக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் மகன்களை ஐஸ்வர்யா கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் எடுப்பதற்கு இரண்டு மகன்களையும் கடும் டார்ச்சர் செய்கிறார் ஐஸ்வர்யா என கூறப்படுகிறது, சினிமா படப்பிடிப்பு போன்று மகன்கள் இருவரும் தனக்கு எப்படி முத்தம் கொடுக்க வேண்டும், முத்தம் கொடுக்கும் போது எப்படி முகம் இருக்க வேண்டும் என சொல்லி கொடுத்துவிட்டு டேக் என்கிறாராம் ஐஸ்வர்யா. மகன்கள் அம்மா சொல்வது போன்று செய்யவில்லை என்றால் ரீ டேக் என அடுத்தடுத்து டேக் போகிறார் ஐஸ்வர்யா என கூறப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு முறையும் ஒரு புகைப்படம் எடுப்பதற்கு இரண்டும் மகன்களையும் பாடாய் படுத்தும் அம்மா ஐஸ்வர்யா கொடுமை தாங்க முடியாமல், அம்மா ப்ளீஸ் எங்களை டார்ச்ச்ர் செய்யவேண்டாம், போதும் நீங்க புகைப்படம் எடுத்தது என்று கதறும் இரண்டும் மகன்களும், ஐயோ ..அடுத்து எப்ப புகைப்படம் எடுத்து நம்ம இருவரையும் கசக்கி எடுக்க போகிறார் என அம்மா ஐஸ்வர்யா டார்ச்சர் தாங்க முடியாமல் அம்மா புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாலே ஒரு வித பதட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யிடம் இருந்து எச்சரிக்கை அறிக்கை…! பொருமை இழந்த விஜய் ..என்ன காரணம் தெரியுமா.?