பாலா – முத்துமலர் விவாகரத்து பின்னணியில் ஓபிஎஸ் மகன்… போட்டுடைத்த தோழி..

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் கடந்த வருடம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்றுது அப்போது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் ரகசியமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விவாகரத்து பெற்று இருந்தாலும், பாலா – முத்துமலர் தம்பதியினர் இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட மோதல் காரணமாக விவாகரத்து பெறுவதற்கு முன்பு கடந்த நான்கு வருடமாக இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.

அதே நேரத்தில் இவர்கள் பிரிவுக்கான காரணம் குறித்து அப்போது பரவலாக பேசப்பட்டு வந்தது, மதுரை அருகே தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துமலர் இவர் கல்லூரியில் படிக்கும் போதே அதிமுக முக்கிய புள்ளியின் மகனுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. பாலாவை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக சென்று கொண்ட முத்துமலர், கல்லூரி காலத்தில் தான் நெருங்கி பழகிய அந்த அரசியவாதியின் மகனிடம் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு நெருங்கி பழகி வந்துள்ளார் முத்துமலர் என்றும்,

இதனால் பாலா – முத்துமலர் இடையே மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மனைவியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் அப்போது இருந்த ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர் மகன் என்பதால் சற்று அமைதியாக இருந்து வந்த இயக்குனர் பாலா ஆட்சி மாற்றத்துக்கு பின்பு விவாகரத்து வழக்கு பதிவு செய்து பாலா – முத்துமலர் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் முத்துமலர் உடன் நெருங்கி பழகிய மதுரையை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரின் மகன் யார் என பலர் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில், பாலா – முத்துமலர் விவாகரத்து பெற்ற காலத்திலே, பிரபல தயாரிப்பாளர் K.ராஜன், இது குறித்த ரகசியங்களை உடைத்து பேசியிருந்தார், அவர் அப்போது பேசிய ஒரு வீடியோவில், பாலா மனைவி முத்துமலர் முக்கிய அரசியல் கட்சி எம்பி ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாகவும்,

அவருடன் அடிக்கடி டெல்லி சென்று அங்கே அவர் உடன் தங்கியுள்ளார் என்பதை கேள்விபட்டுளேன் என்று K.ராஜன் பேசியிருந்தார். ஆனால் அந்த எம்பி யார் என்கிற பெயரை கே.ராஜன் குறிப்பிடவில்லை. இந்நிலையில் எம்பி ஒருவர் உடன் அடிக்கடி முத்துமலர் டெல்லி செல்வார் என தயாரிப்பாளர் K.ராஜன் தெரிவித்து, யார் அந்த அரசியல் வாரிசு எம்பி என்கிற குழப்பம் நீடித்து நீண்ட காலமாகவே நீடித்து வந்தது.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் முத்துமலர் விவகாரம் விஸ்வரூபன் எடுத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் காயத்ரி தேவி சென்னையில் வசித்து வருகிறார், இவர் தான் தற்பொழுது பாலா மனைவி முத்துமலர் விவகாரத்தை மீண்டும் விஷவ்ரூபம் எடுக்க வைத்து பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வரும் காயத்ரி தேவி,

இயக்குநர் பாலா மற்றும் அவர் மனைவி குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவர் கூறுகையில் டைரக்டர் பாலாவின் மனைவி மலர், ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி, நான் எல்லோரும் நல்ல நண்பர்கள். ஆனால் எங்களுக்கே தெரியாமல் எப்படியோ ரவீந்திரநாத்துக்கும், மலருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டு விட்டது என தெரிவித்து மிக பெரிய பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே அரசியல் தலைவர் மகன் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக தான் முத்துமலர் விவாகரத்து பெற்று பிரிந்து வந்ததாக அரசல் புரசலாக கிசு கிசுத்து வந்த நிலையில், தற்பொழுது, காயத்ரி தேவி , ரவீந்திரநாத்துக்கும், மலருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டு விட்டது என தெரிவித்து மிக பெரிய பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது குறிப்பிடதக்கது,