பெற்றோர்களிடம் கஞ்சாவ போட்டு பாலா செய்த அட்டூழியம்…. பெற்றோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா – முத்துமலர் தம்பதியினர் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாலா – முத்துமலர் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை தாய் முத்துமலரிடம் வசித்து வருகிறது. இவர்கள் விவாகரத்து வழக்கு ரகசியமாக பதியப்பட்டு, விசாரணையும் ரகசியமாக நடைபெற்று வந்ததால். இவர்களின் விவாகரத்து தீர்ப்பு வெளியான போது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலா – முத்துமலர் தம்பதியினர் விவாகரத்து பெறுவதற்கு முன்பு சுமார் 4 வருடங்கள் பிரிந்து தான் வாழ்ந்து வந்துள்ளார்கள். பிரபல அரசியல் பிரமுகர் மகன் ஒருவருடன் முத்துமலர் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இது பாலாவுக்கு தெரியவந்துள்ளது, இதனால் இவர்களுக்கு ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை அடைந்ததை தொடர்ந்து. இருவரும் சுமார் நான்கு வருடங்கள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இதன் பின்பு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.

பாலா மது மற்றும் புகை பழக்கம் கொண்டவர் என்றும், மேலும் கஞ்சா புகைக்கும் பழக்கமும் பாலாவுக்கு உண்டு என்று கூறப்படுகிறது. மது போதையில் கஞ்சா புகைத்துவிட்டு அலுவலகத்தில் பல நாட்கள் படுத்து விடுவார் பாலா என்றும், மனைவி முத்துமலர் பலமுறை நள்ளிரவில் காரில் அலுவலகம் சென்று பாலாவை வீட்டிற்கு அழைத்து வருவார் என்று கூறப்படுகிறது. இது கணவர் பாலா மீது முத்துமலருக்கு வெறுப்பு அதிகரிக்க காரணமாக இருந்துள்ளது.

இதன் காரணமாக தான் தடம் மாறி பயணிக்க தொடங்கியுள்ளார் முத்துமலர். தன்னுடைய கல்லூரி காலத்தில் நெருங்கிய பழகிய அரசியல் பிரமுகர் மகனுடன் நெருங்கி பழக தொடங்கிய முத்துமலர், ஒரு கட்டத்தில் அவருடன் அடிக்கடி வெளிநாடு சென்று லூட்டி அடிக்கும் நிலைக்கு சென்றுள்ளார். இப்படி முத்துமலர் வேறு ஒரு நபரை தேடி செல்வதற்கு காரணமாக இருந்தது பாலாவின் போதை பழக்கம் தான் என்று கூறப்படுகிறது.

பாலாவுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் பள்ளி பருவத்தில் இருந்தே இருந்துள்ளது. பள்ளி பருவத்தில் கஞ்சா புகைப்பது பெற்றோர்களுக்கு தெரிய வந்து கண்டித்துள்ளார்கள். ஆனால், பாலா யார் சொல்வதையும் கேட்பது கிடையாது. மேலும் கஞ்சாவை புகைத்து விட்டு வீட்டில் பெற்றோர்களிடம் சைக்கோ போன்று நடந்து கொள்வர் என்றும், இதனால் பாலா மீது வெறுப்படைந்த பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் பாலாவை வீட்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதன் பின்பு உறவினர் வீட்டில் சில காலம் வாழ்ந்து வந்துள்ளார் பாலா. இந்நிலையில் தற்பொழுது மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்த பின்பு மது பழக்கத்தை பாலா கைவிட்டுவிட்டாலும், புகை பழக்கத்தை இன்னும் கை விடவில்லை என்று கூறப்படுகிறது. பாலாவின் கஞ்சா பழக்கம் தான் அவருடை பெற்றோர்கள் இவர் மீது வெறுப்படைய காரணமாக இருந்துள்ளது, அதே போன்று மனைவி முத்துமலர் பிரிவதற்கும் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் உடன் இரவில் அனிருத் அடித்த லூட்டி… வெளியானது பரபரப்பு..என்ன நடந்தது தெரியுமா.?