தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தொடர்பு.. பளார் என அறைந்த எம்ஜிஆர்…. ரகசிய தகவலை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்.!

0
Follow on Google News

யாராவது தவறு செய்தால் அவர்களை ராமாபுரம் தோட்டத்துக்கு அழைத்து தண்டனை கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் எம்ஜிஆர், சினிமா துறையில் நடந்த சில ரகசிய தகவல்களை அவ்வப்போது தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன், அந்த வகையில் தற்போது மறைந்த எம்ஜிஆர் குறித்து வெளிவராத சில ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

எதாவது யார் மீதாவது புகார் வந்தால் விசாரணை நடத்தாமல் உடனே தண்டனை வழங்கக்கூடியவர் எம்ஜிஆர், பின் உண்மை தெரிந்ததும் உடனே சமாதனம் ஆகிவிடுவாராம், ஒரு முறை தேங்காய் சீனிவாசன் மது போதையில் நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார், பின் பயில்வான் கோவம் அடைந்து தேங்காய் சீனிவாசனை அடிக்க முயற்சித்துள்ளார் அந்த இடத்தில் இருந்த கவிஞர் வாலி இருவரையும் சமாதனம் படுத்தி அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தை அன்று இரவே எம்ஜிஆர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேங்காய் சீனிவாசன் தெரிவித்துள்ளார், இதற்கு அடுத்த நாள் பயில்வானை நேரில் பார்த்த எம்ஜிஆர் பளார் என கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிவித்த பயில்வான், பின் காரணம் தெரிந்து சமாதனம் செய்து அனுப்பி வைத்தாராம், இதே போன்று தன்னுடன் நடிக்கும் நடிகைகள் உடன் மற்ற நடிகர்கள் யாராவது தொடர்பு வைத்திருந்தால் அது எம்ஜிஆர் அவர்களுக்கு பிடிக்காதாம்.

நடிகை லதா உடன் ரஜினிகாந்த் தொடர்பு வைத்திருந்த காரணத்துக்காகவே எம்ஜிஆர் அவர்களுக்கு ரஜினிகாந்தை பிடிக்காமல் போனதாக பயில்வான் தெரிவித்துள்ளார், மேலும் ஜெயலலிதா உடன் ஜெய்சங்கர் தொடர்பு வைத்திருந்ததால் ஜெய்சங்கர் பிடிக்காமல் போனதாகவும்,நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் திருமணம் செய்து கொண்டு பின் எம்ஜிஆருக்கு தெரியாமலே நடிகர் விஜயகுமார் அதிமுகவில் இணைந்ததாக பயில்வான் தெரிவித்துள்ளார், இது போன்று தன்னுடன் நடிக்கும் நடிகைகள் உடன் தொடர்பு வைத்திருப்பவர்களை எம்ஜிஆர் அவர்களுக்கு பிடிக்காதாம்.

மேலும் எம்ஜிஆர் நடிக்கும் படங்களில் நடிக்கும் நடிகைகள் மற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களை எம்ஜிஆர் அவர்களே தேர்வு செய்வாராம், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் என தான் நடிக்கும் படத்தில் அணைத்தும் எம்ஜிஆர் அவர்களே தேர்வு செய்வார் என்றும், எம்ஜிஆர் குறித்து வெளிவராத பல ரகசிய தகவல்களை பயில்வான் ரங்கநாதன் தெரிவிதித்துள்ளார்.