கண்ணகி வாரிசுகளே.. அவிழ்த்து ஆட்டம் போட்டிங்களே… திரிஷா – மன்சூர் விவகாரம்… பொங்கி எழுந்த பயில்வான்..

0
Follow on Google News

மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகக்கோரி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து மன்சூர் அலிகான் சென்னை, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து யசேனல் ஒன்றில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், அதில் மன்சூர் அலிகான் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு தேவையில்லாத ஒன்று, அந்த நேரத்தில் அவர் அமைதியாக இருந்து இருந்தால், அவரே அமைதியாக இருக்கிறார் என்று சிம்பதி உருவாகி இருக்கும். ஆனால், மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அனைவரும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு எதிராக கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அவர் பேசியது தவறு தான் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் இந்த அளவுக்கு அவர் மீது கண்டனம் தெரிவிப்பது தேவையில்லாத ஒன்று. அவர் எப்போதும் கேலியா, கிண்டலா பேசக்கூடியவர் என்பதால் அப்படி பேசிவிட்டார். அதில் எந்த உள் நோக்கமும் இல்லை.

லியோ பட இசை வெளியீட்டு விழாவில் ‘இந்த படத்தில் எனக்கு ரேப் சீன் கிடைக்கும் என நினைத்தேன். இல்லாமல் போய்விட்டது’ என மன்சூர் அலிகான் பேசினார். திரிஷாவும் விஜயும் கூட அதைக்கேட்டு சிரித்தார்கள். அப்போது அவர் பேசியது தவறு என தெரியவில்லையா? இவர்கள் எல்லாம் என்ன கற்புக்கரசி கண்ணகியா?.. சினிமாவில் அவுத்துபோட்டு நடனம் ஆடுவதில்லையா? மதுபோதையில் நடுரோட்டில் அலப்பறை செய்த நடிகையை வீட்டிற்கு போய் கொண்டுவிட்டவர் மன்சூர் அலிகான். அதெல்லாம் மறந்துபோச்சா?.

ஜெயிலர் பட விழாவில் ‘தமன்னாவுடன் எனக்கு ஒரு காட்சி கூட இல்லை’ என வருத்தப்பட்டு ரஜினி பேசினாரே அது மட்டும் உங்களுக்கு சரியா?’ மன்சூர் அலிகான் எப்போதும் விளையாட்டுத்தனமாக பேசுபவர். அப்படியே அவர் பேசியது மனதை புண்படுத்தியிருந்தால் அவர் வருத்தமும் தெரிவிக்கலாம். அவரிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுப்பதாக சொன்னது பெரிய தவறு.

நடிகர் அஜித், நயன்தாரா ஆகியோர் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே வருவதில்லை. நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? என்னை டார்கெட் செய்கிறார்கள் என மன்சூர் அலிகான் சொல்கிறார். இதில், என்னை பற்றியும் சில பத்திரிக்கையாளர்கள் மன்சூர் அலிகானிடம் கேள்வி எழுப்புகிறார்கள். நான் இதுவரை எந்த நடிகை பற்றியும் ஆதாரம் இல்லமால் பேசியது இல்லை. எனவே இனிமேல் என்னை நடிகையை பற்றி பேசுகிறார் என சொன்னால் கிழித்துவிடுவேன்’ என கோபமாக பயில்வான் ரங்கநாதன் மன்சூர் அலிகானுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

மேலும் த்ரிஷாவும் ஒரு சாதாரண நடிகை தானே என்றும், இந்த இடத்திற்கு வந்து நிற்கிறார் என்றால் அவருடைய சினிமா கேரியரில் பல அட்ஜஸ்ட்மெண்டுகளை பண்ணிய பிறகு தான். இதையெல்லாம் மறந்துவிட்டு யாரோ ஒரு வார்த்தை பேசிட்டார் என்பதற்காக சும்மா வெளி வேஷம் போட்டு த்ரிஷா நடித்து வருகிறார். இவரைப் பற்றி இடையில் எத்தனையோ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் ரிலீஸ் ஆகி சந்தி சிரிச்சதெல்லாம் மறந்து போச்சா என்ன. இன்று, மானம் போய்விட்டது என்று கதறும் திரிஷா, கிழக்கு கடற்கரை சாலையில் போதையில் நடுரோட்டில் டான்ஸ் ஆடுனாங்க, அது மட்டுமில்லாமல் திரிஷாவின் நிர்வாண வீடியோ வெளியானது அப்போது எல்லாம் அவருக்கு மானம் போகவில்லையா என்று பேசியுள்ளார்.