“இருளி ஒலித்த ஒளியில் ஜொலித்தா மெழுகைப் போல” ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படம்…!

0
Follow on Google News

ரம்யா பாண்டியன் என்றவுடன் நினைவுக்கு வருவது அழகான இடிப்பு மடிப்பு தான். 2015 வெளிவந்த “டம்மி பட்டாசு” திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு வெளிவந்தார். இவர் நடித்து வெளிவந்த ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்கள் நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. சிறந்த திரைப்படம் என்று இவர் நடித்து வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் தேசிய விருதை பெற்றது.‌

இதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், போட்டோ ஷூட் பக்கம் கவனம் செலுத்தினார். அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம்தான் இந்த இடுப்பு மடிப்பு புகைப்படம். ரசிகர்களின் நாடி நரம்புகள் எல்லாம் துடிக்க வைத்த இந்தப் புகைப்படம் மிகப்பெரிய வைரலானது.

2019 விஜய் டிவி வெளிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிறகு அதே டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 9ல் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜஸ் சீட்டில் அமர்ந்தார் ரம்யா பாண்டியன். 2020ல் பிக்பாஸ் 4ல் நுழைந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை வருமளவிற்கு நேர்மையாக நடந்து கொண்டார் பிக்பாஸில்.

தற்போது இவருக்கு திறப்பு விழாவுக்கான வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளது. சில நாட்கள் முன்பு பிக் பாஸ் 4ல் கிடைத்த நண்பர் பாலாவுடன் ரம்யாவும் இணைந்து ஒரு திறப்பு விழாவிற்கு சென்ற புகைப்படம்தான் கடந்த வாரம் மிகப்பெரிய வைரலானது. என்ன ஆனாலும் ரம்யா போட்டோ சூட்டை மட்டும் கைவிடவில்லை. தினமும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றிக் கொண்டு இருந்தார்.

“இருள் சூழ்ந்த அறையில் சிவப்பு நிற உடையில் சிறிய ஒளியில் மெழுகைப் போல ஜொலித்த ரம்யா பாண்டியன்” கருப்பு நிற துப்பட்டாவால் தன் அழகிய வெண்மை நிற முகத்தை மறைத்தபடி, கண்ணாடி முன்பு நின்ற சந்தன கட்டை தனது புகைப்படத்தை நேற்று ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்தார். வழக்கம்போல ரசிகர்கள் தங்கள் ஏக்கங்களை கமெண்டில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.