ரோபோ சங்கர் மனைவிக்கு மருமகன் லிப் கிஸ் கொடுத்தது ஏன்… மருமகன் சொன்ன ஷாக் தகவல்…

0
Follow on Google News

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. திருமண வரவேற்பின்போது ரோபோ சங்கரின் மனைவியிடம் ரோபோ சங்கர் மருமகன் கார்த்திக் நடந்துகொண்ட விதம் மிக பேரிக்காய் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சக்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்த ரோபோ சங்கர், உடல் மெலிந்து பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை பெற்று வந்த நிலையில், அவருக்கான பட வாய்ப்புகளும் குறைந்து போனது. அதன் பிறகு, மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற்ற ரோபோ சங்கருக்கு உடல் நலன் தேறி வந்தது. தான் உடல் நலமுடன் இருக்கும்போதே தன்னுடைய ஒரே மகளான இந்திரஜாவுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், பல கோடிகளை கொட்டி மகள் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார். அப்பாவின் ஆசைக்கு இணங்க இந்திரஜா அவரது மாமா கார்த்திக்கையே திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திக் என்பவர் இந்திரஜாவின் தாய் மாமா என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் சொந்த தம்பி நானில்லை. ஆதரவற்ற என்னை அவர் தான் தத்தெடுத்து வளர்த்தார் என கார்த்திக் உண்மையை வெளிப்படையாக கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சிறுவயதில் இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், சொந்தங்களும் கைவிடப்பட்ட நிலையில். கார்த்திக் மிக கடுமையாக கஷ்டப்பட்ட கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த தொண்டு நிறுவனத்தில் சிறு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்க்கப்பட்டு வரும் கார்த்திக் நடத்தி வரம் தொண்டு நிறுவனத்தில். ரோபோ ஷங்கர் மற்றும் பிரியங்கா இருவரும் உறுப்பினரக சேர்ந்துள்ளனர்.
பின்பு கார்த்திக் உடன் நெருங்கி பழக ஆரம்பித்த ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி பிரியங்கா இருவரும், உனக்கு சொந்த பந்தம் யாரும் இல்லை என்று நீ இனி கவலை பட வேண்டாம், நங்கள் இருக்கிறோம், இனி என்னுடைய தம்பி நீ, உன்னுடைய மச்சான் என்னுடைய கணவர் ரோபோ சங்கர் என கார்த்திக்யை தம்பியாக தத்து எடுத்துள்ளார் பிரியங்கா.

இந்த நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரோபோ சங்கரின் மனைவியும், கார்த்திக்கும் மேடையில் ஆடிக்கொண்டிருந்தபோது, கார்த்திக் ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்து விட்டார். இதை பார்த்த ரசிகர்கள் திருமண வரவேற்பில் மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பார்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

அதேபோல் இந்திரஜா தனது அப்பா ரோபோ சங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரோபோ சங்கர் மக்கள் விளக்கம் கொடுத்த போது, தனது கணவர் அவர் மாமியாருக்கும் லிப்கிஸ் கொடுத்தது ஒன்றும் தப்பில்லை, உங்கள் பார்வையில் தான் தப்பு இருக்கிறது என்று தெரிவித்தவர், மேலும், நான் பிறந்ததில் இருந்தே என் அப்பாவுக்கு இப்படித்தான் முத்தம் கொடுத்து விளையாடி வருகிறேன். இப்போது வளர்ந்துவிட்டால் நான் மகள் இல்லை என்று ஆகிவிடுமா?முத்தம் கொடுப்பதில் தவறில்லை.

அதை தப்பான கண்டோட்டத்தில் பார்ப்பவர்கள் தான் பிரச்சனை. உங்களை உங்கள் அப்பா அம்மா வளர்த்திருக்கிறார்கள். நான் தப்பான இல்லை. என் அப்பா என்னை சரியாத்தான வளர்த்திருக்கிறார் என ரோபோ சங்கர் மகள் இந்திரஜா அவருடைய கணவர் அவருடைய அம்மாவுக்கு, அதாவது மாமியாருக்கு மருமகன் உதட்டில் முத்தம் கொடுத்தது தவறில்லை என்பது போன்று விளக்கம் கொடுத்து இருந்தார்.

இருந்து மாமியாருக்கு மருமகன் உதட்டில் முத்தம் கொடுத்த சர்ச்சை ஓய்ந்த பாடு இல்லை. இந்த நிலையில் இது குறித்து ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் இது குறித்து தெரிவிக்கையில், நான் எனது அக்காவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கப்போனேன். ஆனால் அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் திரும்பியதால் உதட்டில் முத்தம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த மாதிரி புகைப்படத்திலும் வெளியாகியுள்ளது. ஆனால் ப்ளான் பண்ணி நான் உதட்டில் முத்தம் கொடுத்து நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here