நடிகைகளுடன் தனுஷ் எல்லை மீறிய அட்டூழியம்.! கஸ்தூரி ராஜாவுக்கு போனை போட்ட ரஜினிகாந்த்..! முக்கிய பிரபலம் வெளியிட்ட பரபரப்பு…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் கிசு கிசுக்களுக்கு பெயர் பெற்றவர். தொடர்ந்து அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு வருகின்றவர், நடிகைகளின் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தான் என தொடர்ந்து கிசு கிசுக்கப்பட்ட வருவது குறிப்பிடதக்கது, இந்த நிலையில் பிரபல சினிமா துறையை சேர்ந்த நடிகர் ஒருவர் தனுஷ் பற்றிய நடிகைகளுக்குள் உள்ள தொடர்பு பற்றியும் அதனால் ஏற்பட்ட பிரட்சனை குறித்து தெரிவித்துள்ளார்.

அதில் தனுஷ் தனது மனைவி இயக்கத்தில் வெளியான 3 படத்தில் நடிக்கும் போது ஸ்ருதிஹாசன் உடன் பழக்கம் ஏற்பட்டு பின் இருவரும் மிக நெருங்கி பழகி வந்துள்ளனர், ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷை விட்டு பிரிய மாட்டேன் என பிடிவாதமாக ஸ்ருதிஹாசன் இருக்க. இந்த பிரச்சனையை ரஜினிகாந்த் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, உடனே கமல்ஹாசனை தொடர்பு கொண்டு அவருடைய மகளை கண்டித்து வைக்க வலியுறுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

இதன் பின்பு கமல்ஹாசன் தலையிட்டு தனுஷ் உடன் இருந்து ஸ்ருதிஹாசனை பிரித்துள்ளார். இதே போன்று நடிகை அமலாபால் திருமணம் ஆன பின்பும் கூட வெளிநாடு படப்பிடிப்பு என அமலாபாலுடன் லூட்டி அடித்து வந்துள்ளார் தனுஷ், இவர்கள் விவகாரம் அமலாபால் கணவர் இயக்குனர் விஜய்க்கு தெரியவர பின் தனுஷ் அமலாபால் உடன் உள்ள தொடர்பை துண்டித்து கொண்டால் கூட. அமலாபால் திருமண வாழ்கை விவாகரத்து வரை சென்றது.

இதே போன்று தங்க மகன் படத்தின் போது அந்த படத்தில் நடித்த சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இருவரையும் தனுஷ் விட்டு வைக்கவில்லை என தெரிவித்த அந்த சினிமா பிரபலம், நாக சைதையா வை அப்போது சமந்தா காதலித்து வந்ததாகவும். இந்த தகவல் நாக சைதையாவுக்கு தெரிய வந்ததை தனுஷிடம் தெரிவித்த சமந்தா பின் தனுசுடன் உள்ள உறவை துண்டித்து கொண்டுள்ளார். நடிகர் தனுஷ் ஆரம்ப கட்டத்தில்.

தனது மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலிப்பதாக தெரிந்த ரஜினிகாந்த் உடனே, தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் குறித்து ரஜினிகாந்த் பேசி திருமணம் செய்து வைத்துள்ளார் என தெரிவித்துள்ளார் அந்த சினிமா பிரபலம். புகழ் உச்சத்தில் இருக்கும் ரஜினி மகளை திருமணம் செய்து கொண்டு தனுஷ் இப்படி நடிகைகளுடன் கிசு கிசுக்க பட்டு வருவது தவறு என்பதை தனுஷ் உணர வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.