ஜெயம் ரவி மனைவிக்கு வலை வீசிய தனுஷ்..! பின் நடந்த அடுத்தடுத்து சம்பவம் உங்களுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

திருமணம் முடிந்த பல நடிகைகள் விவகாரத்து பெறுவதர்க்கு காரணமாக இருந்த நடிகர் தனுஷ் தற்போது அவரது மனைவியை விட்டு பிரித்து வாழ்ந்து வருகிறார். திருமணம் முடிந்த நடிகைகள், நிச்சயதார்த்தம் முடிந்த நடிகைகள் இப்படி அவர்கள் வாழ்க்கையில் புகுந்து சடுகுடு விளையாடி, அந்த நடிகைகளை கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தருவது, நிச்சயதார்த்தம் முடிந்த நடிகைகள் திருமணத்தை பாதியில் நிறுத்துவது என இதை ஒரு சேவையாகவே தனுஷ் செய்து வருகின்றார் என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் அமலாபால் இயக்குனர் AL விஜயை காதலிப்பது தெரிந்தும் தனது வலையில் விழ வைத்து அவருக்கு திருமணம் முடிந்து விட்டு வைக்க மனம் இல்லாமல் கடைசியில் விவகாரத்தில் அமலாபால் வாழ்க்கையை முடித்து வைத்தார் தனுஷ். அதே போன்று தொகுப்பாளினி DD திருமணம் முடிந்த பின்பு அவர் மேல் கொண்ட மோகத்தால் தனது வலையில் விழ வைத்து அவர்கள் குடும்பத்திலும் குழப்பத்தை உருவாக்கியவர் தனுஷ்.

இதே போன்று நிச்சயதார்த்தம் முடிந்த திரிஷா திருமணத்தை பாதியில் நிறுத்தியவர் தனுஷ் என்று கூறப்படுகிறது. இப்படி பல குடும்பத்தில் புகுந்து சடுகுடு விளையாடிய தனுஷ், நடிகர் ஜெயம் ரவி குடும்பத்திலும் தனது வித்தையை கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நடிகர்கள் அடிக்கடி இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர், அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியும் அடிக்கடி இரவு பார்ட்டியில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஜெயம் ரவி திருமணத்துக்கு பின்பு எந்த ஒரு நடிகைகளிடமும் கிசு கிசுவில் சிக்காமல் இருந்து வருகின்றவர், அந்த வகையில் இரவு பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது மனைவியுடன் தான் கலந்து கொள்வர் என கூறப்படுகிறது. இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் குடும்ப நபர்களை அறிமுகம் செய்து நட்பை வளர்த்து கொள்ள கூடியவர்களாக இருந்து வருகின்றவர்கள்.

அந்த வகையில் ஜெயம் ரவி மனைவியும் நடிகர் தனுஷ்க்கு அறிமுகமாகி உள்ளார். இரவு பார்ட்டியில் தனுஷ் தன்னிடம் தவறான கண்ணோட்டத்தில் பேசுவதை புரிந்து கொண்ட ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அவரிடம் பேசுவதை தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் அந்த விஷயத்தில் பலே கில்லாடி என்பதால் தொடர்ந்து ஜெயம் ரவி மனைவியிடம் நெருக்கி பழக முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்து நடந்த பார்ட்டி சந்திப்புகளில் நடந்துள்ளது. தனுஷ் கண்னோட்டம் சரியில்லை என
தனது கணவர் ஜெயம் ரவியிடம் தொடர்ந்து தெரிவித்துள்ளார் மனைவி ஆர்த்தி. இந்நிலையில் தனுஷ் தொடர்ந்து ஜெயம் ரவி மனைவிக்கு வலை வீசியதாக கூறப்படும் நிலையில், ஒரு முறை தனுஷிடம் நேரடியாக, நீ நினைக்கும் மாதிரியான பெண் நான் கிடையாது, உனக்கு இதற்கு மேல் மரியாதை கிடையாது, இதெல்லாம் வேறு யாரிடமாக வைத்து கொள் என ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,இதன் பின்பு ஜெயம் ரவி மனைவி இருக்கும் பக்கம் தனுஷ் திருப்பி கூட பார்ப்பது கிடையாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி போன்று சினிமா துறையில் இருப்பவர்கள் மனைவிகள் இருந்து விட்டால் யார் குடும்பத்திலும் எந்த பிரச்சனையும் இல்லை அந்த வகையில் ஜெயம் ரவி அதிஷ்டசாலி தான் என இந்த தகவல் அறிந்த சினிமா துறையினர் பாராட்டி வந்தது குறிப்பிடதக்கது.