அவர் சைக்கோ.. என்னை எதாவது செய்துவிடுவார்.. பாலா மனைவி ஓப்பன் டாக்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டப்படி விவகாரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை தாய் முத்துமலரிடன் வசித்து வருகிறது, பாலா எப்போதெல்லாம் மகளை பார்க்க வேண்டும் என விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் நேரில் அழைத்து மகளிடம் நீண்ட நேரம் செலவு செய்து வருகிறார் பாலா.

பாலா – முத்துமலர் இருவரின் விவாகரத்து வழக்கு விசாரணை ரகசியமாக இருந்து வந்த நிலையில், தீடிரென இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக செய்தி வெளியானது பலருக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் அமைந்தது. பாலா சினிமாவில் கொடூரமான படைப்புகளை எடுத்திருந்தாலும், குடும்பத்தில் மனைவி மற்றும் மகள் மீது அதிக பாசம் கொண்டவர் என்பது அவரது மனைவி முத்துமலர் பல முறை தெரிவித்துள்ளார். அப்படியிருக்கையில் எதற்காக இந்த விவாகரத்து என பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக பாலா – முத்துமலர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும். தேனி மாவட்டத்தை சேர்ந்த முத்துமலர் அதே பகுதியில் உள்ள முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் மகனுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இவர்களின் நெருக்கம் நட்சத்திர ஓட்டலில் தங்கி அஜால்,குஜாலில் ஈடுபடும் அளவுக்கு அந்த கள்ள காதலனுடன் முத்துமலருக்கு நெருக்கம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

மனைவியின் இந்த விவகாரம் கணவன் பாலாவுக்கு தெரியவந்ததை தொடர்ந்து கணவன் – மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிந்தனர். இதன் பின்பு மனைவி முத்துமலர் கள்ள காதல் விவகாரம் குடும்பத்தினர் மத்தியில் பஞ்சாயத்து நடந்துள்ளது. அப்போது கணவர் பாலாவுடன் இனி இணைந்து வாழ மாட்டேன், எனக்கு அவர் தேவையில்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம் முத்துமலர்.

மனைவி மற்றும் மகள் மீது அதிக பாசம் கொண்ட இயக்குனர் பாலா நடந்தது நடந்து போச்சு இனிமே இப்படி செய்யவேண்டாம் என்றும், குழந்தை நலன் கருதி மீண்டும் மனைவியிடம் இணைந்து வாழ்வதர்க்கு விருப்பத்துடன் தான் இருந்துள்ளார் பாலா. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் முத்துமலருக்கு அறிவுரை தெரிவித்து, நீ பன்றது தப்புமா, குழந்தைக்காக நீ உன் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் முத்துமலர், உங்களுக்கு அவரை பற்றி தெரியாது, அவர் ஒரு சைக்கோ.. நான் வேறு ஒருவருடன் நெருக்கி பழகிய விஷயம் அறிந்து அவர் சும்மா இருக்க மாட்டார். எப்போவாதது மது போதை, கஞ்சா புகைக்கும் நேரங்களின் அவரும் இந்த விவகாரம் நினைவுக்கு வந்தால், அவர் என்னை சும்மா விடமாட்டார். என்னை எதாவது செய்து விடுவார். தினமும் அச்சத்துடன் என்னால் அவருடன் வாழ முடியாது என முத்துமலர் திட்டவட்டமாக பாலா உடன் இணைந்து வாழ்வதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சரண்டரான விஜய்…. ஐயா நீங்க தான் என்னை காப்பாத்தணும்..! எங்கே ..என்ன நடந்தது தெரியுமா.?