இருவரை கற்பமாக்கிய கமல்ஹாசன்.. ஒருவரிடம் தப்பிக்க முடியாமல் சிக்கிய பரிதாபம்.. யார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் பல்கலைக்கழகம் நடிகர் கமல்ஹாசன் என்று அழைக்கும் வகையில் நடிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அடுத்து கமல்ஹாசன் தான் என்பதில் மறுக்க முடியாத உண்மை. 5 வயதில் இருந்து நடித்து வரும் கமல்ஹாசன், ஹீரோவாக நடிக்க தொடக்கியது முதல் தற்பொழுது வரை பல நடிகைகளிடம் கிசு கிசுவில் சிக்குவது அவருக்கு புதிதல்ல, அதே போன்று தன்னுடைய வாழ்க்கையை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக வாழ்ந்து வருகின்றவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் உடன் கிசு கிசுவில் சிக்கியவர்களில், ஸ்ரீவித்யா, இந்தி நடிகை ரேகா, வாணி கணபதி, சரிகா, கௌதமி, அபிராமி, சிம்ரன், பூஜா குமார், ஆண்ட்ரியா என நடிகைகள் பட்டியல் ஏராளம், இதில் வாணி கணபதி மற்றும் சரிகா இருவரையும் திருமணம் செய்து விவாகரத்து செய்தார், கௌதமியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சில வருடம் வாழ்ந்தார், நடிகை சிம்ரன் உடனான காதல் திருமணம் வரை சென்று இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நின்றது.

கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்ட வாணி கணபதி மற்றும் சரிகா இருவரையும் பல பிரச்ச்னைகளுக்கு மத்தியில் தான் திருமணம் செய்து கொண்டார், வாணி கணபதியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார் கமல்ஹாசன், இருவரின் நெருக்கம் அதிகரித்ததின் காரணமாக வாணி கணபதி கர்ப்பமாகி உள்ளார், ஆனால் கமல்ஹாசன் வற்புறுத்தலின் பேரில் வாணி கணபதி கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது.

வாணி கணபதி – கமல்ஹாசன் இருவரும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கமல்ஹாசன் குடும்பத்தினருடன் நெருங்கி பழகியுள்ளார் வாணி கணபதி, இதனால் இரண்டு குடும்பத்தினர் ஏற்பாட்டில் கமல்ஹாசன் – வாணி கணபதி திருணம் நடைபெற்றுள்ளது, ஆனால் வாணி கணபதியை திருமணம் செய்ய கமல்ஹாசனுக்கு விருப்பம் இல்லை. இருந்தும் குடும்பத்தினர் கட்டாயத்தினால் கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்டார்.

வாணி கணபதியை திருமணம் செய்து கொண்ட சில காலங்களில் நடிகை சரிகா உடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார் கமல்ஹாசன், இவர்களின் நெருக்கம் அதிகமானத்தின் விளைவாக சரிகா கர்ப்பமானார், இந்த தகவலை கமல்ஹாசனிடம் சரிகா தெரிவிக்க, கர்ப்பத்தை கலைக்க சொன்னார் கமல்ஹாசன் என கூறப்படுகிறது, ஆனால் வாணி கணபதியை ஏமாற்றியது போல் தன்னையும் ஏமாற்றி விடுவார் கமல்ஹாசன் எனபதை உணர்ந்த சரிகா.

எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை கமல்ஹாசன் தான் என அறிவிப்பை வெளியிட்டார் சரிகா, இதற்கு மறுப்பு தெரிவிக்காத கமல்ஹாசன், சரிகா சொன்னது உண்மை தான் என ஒப்பு கொண்டார், இதன் பின்பு வாணி கணபதியை விவாகரத்து செய்துவிட்டு சரிகாவை திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன் என்றும், இதில் கர்ப்பமான சரிகாவிடம் தப்பிக்க முடியமால் வசமாக சிக்கி திருமணம் செய்து கொண்டார் என அந்த காலகட்டத்தில் கூறப்பட்டது.

அச்சரியமூட்டு நயன்தாரா வீட்டு பாத்ரூம்… என்னனென்ன சிறப்பு அம்சங்கள் தெரியுமா.?வாயை பிளக்கும் பிரபலங்கள்..