ரஜினியிடம் இருக்கும் கருப்பு பணத்தை பிரிப்பதில் மகள்களுக்கு நடந்த மோதல்.! அப்செடான தனுஷ்…

0
Follow on Google News

ரஜினிகாந்த் அறக்கட்டளை இணையதளம், 26 டிசம்பர் 2021 அன்று தொடங்கப்பட்டது. ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப் பட்ட இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி, அதன் மூலம் ஒரு முற்போக்கு சிந்தனை தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கைவசம் இருக்கும் கோடிகனாக கருப்பு பணத்தை வெள்ளையக்குவதற்காக தான் புதியதாக அறக்கட்டளை தொடங்கியிருக்கிறார் என சினிமா பிரபலம் ஒருவர் சமீபத்தில் தெரிவித்திருத்தர். ஒரு படத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் ரஜினியிடம் பல கோடி ரூபாய் கருப்புப் பணம் கைவசம் இருக்கிறது. இந்நிலையில் இப்போது புதிய திட்டத்தை ரஜினியின் ஆடிட்டர் ஆலோசனை அடிப்படையில் ரஜினிகாந்த் அறக்கட்டளை தொடங்கியிருக்கிறார் என கூறப்படுகிறது.

அறக்கட்டளை மூலம் கல்வி புரட்சி செய்யப்போவதாகவும், மாணவர்களை தேர்ச்சி பயிற்சி கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அறக்கட்டளை தொடங்கி மாணவர்களுக்கு உதவி செய்வோம்,என்றெல்லாம் அவர்கள் சொல்லவில்லை, விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவோம் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் தொடங்க இருப்பதற்கு முக்கிய காரணம் ரஜினியிடம் இருக்கும் பல கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு தான் என கூறப்படுகிறது.

மேலும் அறக்கட்டளைக்கு மத்திய அரசின் வரியிலிருந்து விலக்கு தரப்படுகிறது, எனவே அறக்கட்டளை தொடங்குவதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்க திட்டமிட்டுள்ளார் ரஜினிகாந்த் என முக்கிய சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அறக்கட்டளையில் கறுப்பு பணம் பெருமளவில் விளையாட இருக்கும் நிலையில் அறக்கட்டளை ரஜினியின் இரண்டு மகள்களின் யாருக்கு முன்னுரிமை என ஏற்பட்ட போட்டியில்,

இரண்டாவது மகள் சௌதர்யாவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கூறபடுகிறது. இந்நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீடும் இளைய மகளுக்கு தான் என ரஜினிகாந்த் குடும்பத்தில் பேசி முடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அறக்கட்டளை விவகாரமும் இளைய மகள் சௌதர்யாவுக்கு சாதகமாக அமைத்தது. தனுஷுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில். இந்த விவகாரம் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதற்கு முன்பு இவர்களுக்கு இடையே பிரச்னையாக உருவெடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.