வழக்கறிஞர்களுடன் தனுஷ் திடீர் சந்திப்பு.! நீதிமன்றம் செல்கிறதா தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரம்.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் 2004ம் ஆண்டு போயஸ் கார்டன் ரஜினிகாந்த் வீட்டில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனுஷ் மீது ஏகப்பட்ட கிசு கிசு வந்தாலும் பிரச்சனைகளை அவர்களுக்கு பேசி முடித்து கொண்டு சுமார் 18 வருடம் இல்லற வாழ்க்கையை நடத்தி வந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஜனவரி 17 ம் தேதி நள்ளிரவில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அதிரடியாக அறிவித்தனர். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரை மீண்டும் இணைத்து வைக்க, இரண்டு குடும்பத்தினரும் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தொடர்ந்து இருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இதில் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா மிக தீவிரமாக இருந்தார்.

இந்நிலையில் தந்தையின் கோபத்துக்கு உள்ளான ஐஸ்வர்யா மீண்டும் தனுஷ் உடன் இனைந்து வாழ சம்மதம் தெரிவித்தாலும் தனுஷ் பிடிவாதமாக இருந்து வருகிறார். இதனால் தொடர் பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியதை தொடர்ந்து ஹைதராபாத்தில் ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் இருந்தாலும் சென்னை செல்லும் போது கணவன் தனுஷ் உடன் ஜோடியாக சென்று தந்தை முன் காட்சியளிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த ஐஸ்வர்யா ஏமாற்றத்துடன் தனியாகவே சென்னை வந்தார்.

இந்நிலையில் தற்போது வழக்கறிஞர்களுடன் தீடிரென சந்தித்து தனுஷ் பேசியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதற்கான வேலையை தனுஷ் தொடங்கிவிட்டாரா.? என விசாரித்ததில். தனுஷ் தனது மனைவியை விட்டு பிரிந்ததில் உறுதியாக இருக்கின்றார், மீண்டும் இணைந்து வாழ்வதில் துளியும் அவருக்கும் விருப்பம் இல்லை என கூறபடுகிறது, மேலும் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.

ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனக்கு விருப்பமான பெண்களுடன் லிவிங் டு கெதர் வாழ்கை வாழ்வது பிடிக்கவில்லை என்றால் இருவரும் பேசி பிரிந்து கொள்வது, என கமல்ஹாசன் பார்முலாவை பின்பற்றும் முடிவில் இருக்கும் தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இந்த பார்முலாவை பின்பற்றுவது குறித்து வழக்கறிஞர்களை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார்.

அதற்கு வழக்கறிஞர், நீங்கள் விரும்பி உங்களுடன் லிவிங் டு கெதர் வாழ்கை நடந்தும் பெண்கள் ஒரு கட்டத்தில் என்னை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக தனுஷ் ஏமாற்றிவிட்டார் என உங்கள் மேல் வழக்கு பதிவு செய்தால். அது உங்களுக்கு மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும். அதனால் அந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியவர்கள். மேலும் உங்கள் மனைவி தரப்பில் எதிர்ப்பு இல்லை என்றால் எந்த ஒரு சட்ட சிக்கலும் இல்லை என தனுஷுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது..

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு….. ப்ளீஸ் என்னை ஏற்று கொள்..கதறும் ஐஸ்வர்யா..!