ஐஸ்வர்யாவின் இரண்டாவது கணவர் பற்றி உங்களுக்கு தெரியுமா.? தங்கையின் பார்முலாவை கையில் எடுத்த ஐஸ்வர்யா..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், இவர்கள் இருவரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு அடுத்தகட்ட இவர்களின் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றில் விவாகரத்துக்கு இருவரும் நீதிமன்றம் செல்வார்கள் என எதிர்பார்க்க பட்ட நிலையில். இது குறித்து இரண்டு தரப்பிலும் எந்த ஒரு ஏற்படும் நடைபெற வில்லை.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக முடிவு எடுப்பதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யா தான் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவுக்கு ஒரு குணம் ஓன்று உண்டு அதில், தனது காதலன், கணவன் இவர்கள் தன்னை மட்டுமே சுற்றி வரவேண்டும் என குணம் உண்டு, அதவாது தன்னை தவிர வேறு ஒரு பெண்ணிடம் நெருங்க கூட கூடாது, அதே வேலையில் தன்னுடைய சுதந்திரதத்தில் கணவனோ, காதலனோ தலையிட கூடாது.

இதனால் தான் நடிகர் சிம்பு உடனான தனது காதலை ஐஸ்வர்யா முறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் முடிந்த ஆரம்பக்கட்டத்தில் மனைவியை மட்டும் சுற்றி வந்த தனுஷ் கடந்த சில வருடங்களாக பல்வேறு நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வருகிறார். இதனால் அடிக்கடி ஐஸ்வர்யா – தனுஷ் இருவருக்கும் இடையில் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனுஷின் கிசு கிசுக்கள் எல்லை மீறி சென்றுள்ளது.

இந்நிலையில், ஐஸ்வர்யா சகோதரி சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்த பின்பு சில காலம் சினிமா துறையில் கவனம் செலுத்தியவர் அதன் பின்பு தான் என்ன சொன்னாலும் தலையாட்டும் பொம்மை போன்று, தன்னை மட்டுமே சுற்றி சுற்றி வரும் ஒரு நபரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவர் விசாகனை தனது கட்டுக்குள் வைத்துள்ளார் சௌந்தர்யா.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை கட்டுப்படுத்த முடியாது என முடிவு செய்து தங்கை சௌந்தர்யா பார்முலாவை கையில் எடுத்துள்ளார். அதாவது தனுஷிடம் இருந்து பிரிந்த பின்பு விவாகரத்து கிடைக்கும் வரை சினிமாவில் கவனம் செலுத்தி கொண்டு தனக்கான ஒருவரை தேர்வு செய்து காதலிப்பது , அதன் பின்பு தனுஷ் விவாகரத்து பெற்ற பின்பு தான் காதலித்து வந்த தனக்கான அந்த நபரை இரண்டாவது திருமணம் செய்து சகோதரி சௌந்தர்யா போன்று கணவர் தான் என்ன சொன்னால் தலையாட்டும் பொம்மை போன்று வைத்து கொள்ள திட்டமிட்டிருந்தார் ஐஸ்வர்யா.

இந்த திட்டத்தின்படி தான் தனுஷை பிரிவது என முதலில் முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா, ஆனால் இந்த தம்பதியினர் பிரிவதாக அறிவித்த பின்பு ஐஸ்வர்யாவின் திட்டம் அனைத்தும் புஷ்வானமாக போவது போன்று தந்தை ரஜினிகாந்த் கோபத்துக்கு உள்ளாகி தற்போது தந்தையை சமாதானம் செய்ய முடியாமல், வேறு வழியின்றி மீண்டும் கணவர் தனுஷ் உடன் இணைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.