செல்வராகவன் – தனுஷ் அட்டூழியம்…. டார்ச்சர் தாங்க முடியாமல் நடிகை என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

துள்ளுவதோ இளைமை படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா தனது இரண்டு மகன்கள் செல்வராகவன் தனுஷ் இருவரையும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து வைத்தார், இயக்குனராக செல்வராகவன், நடிகராக தனுஷ் இருவருக்கும் சினிமாவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது, இருவரும் ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தனர். இதில் நடிகர் தனுஷுக்கு ஜாக்பட் அடித்தது போன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

ரஜினிகாந்த் மருமகனான பின்பு மாமனார் செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவில் அடுத்தடுத்து நிலைக்கு சென்ற தனுஷ் இந்தி படத்திலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு செல்வாக்கு கிடைத்த பின்பு சக நடிகைகளிடம் கிசு கிசுவில் சிக்க ஆரம்பித்தவர், பின்பு அதுவே அவருக்கு பழக்கமானது, தனக்கு பிடித்த நடிகையை தனது படத்தில் நடிக்க வைத்து அந்த நடிகையை தன் வசப்படுத்துவதில் மிக தீவிரமாக இருந்து வந்தார் தனுஷ்.

இப்படி சக நடிகைகள் தொடங்கி தொலைக்காட்சி தொகுப்பாளினி, மனைவியின் தங்கை, அண்னனின் முன்னால் மனைவி என தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கியவர்கள் பட்டியல் அதிகம். இந்நிலையில் நடிகையுடன் அஜால் குஜாலில் ஈடுபடுவதில் தம்பி தனுஷ்க்கு சற்றும் குறைந்தவர் அல்ல செல்வராகவன் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. முதல் படத்தில் அடக்கி வாசித்த செல்வராகவன் அவருடைய இரண்டாவது படத்தில் நடிகை சோனியா அகர்வாலை தன் வசப்படுத்தினார்.

இதன் பின்பு தொடர்ந்து தனது இயக்கத்தில் மூன்று படங்களில் கதநாயகியாக சோனியா அகர்வாலை நடிக்க வைத்த செல்வராகவன் பின் திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் செய்து கொண்டார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமாசென், ஆண்ட்ரியா என இரண்டு கதநாயகிகள் இதில் இந்த இரண்டு கதாநாயகிகளுக்கு செல்வராகவன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக அப்போது கூறப்பட்டது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாதி படப்பிடிப்பின் போது, செல்வராகவன் தொந்தரவு தாங்க முடியாமல் படத்தில் இருந்து பாதியிலே வெளியிருவதாக தெரிவித்துவிட்டு அந்த படத்தில் நடித்த ரீமாசென் படப்பிடிப்பில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. இதன் பின்பு பட குழுவினர் ரீமாசென்னை ஒரு வழியாக சமாதனம் செய்து மீண்டும் நடிக்க வைத்துள்ளனர். ஆனால் மீண்டும் செல்வராகவன் என்னை தொந்தரவு செய்ய கூடாது என கண்டிஷன் போட்டு தான் மீண்டும் ரீமாசென் படப்பிடிக்கு திரும்பியுள்ளார்.

இதன் பின்பு முதல் மனைவி சோனியா அகர்வாலை விவாகரத்து செய்துவிட்டு கிதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன் நடிகைகளிடம் எதாவது சேட்டை செய்தால் சம்பந்தப்பட்ட நடிகைகள் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலியிடம் புகார் தெரிவித்த சம்பவமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த விஷயத்தில் தம்பி தனுஷை விட குறைத்தவர் இல்லை செல்வராகவன் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.

ஓசில நடித்தால் கூட வேண்டாம்… நயன்தாரா விரட்டியடிப்பு…! பறிபோகும் பட வாய்ப்பு.. ஏன் தெரியுமா.?